May 3, 2024

தகவல்

செங்கடல் பகுதியில் 2000 சரக்கு கப்பல்களை பாதுகாத்தோம்… அமெரிக்கா பெருமிதம்

அமெரிக்கா: செங்கடல் பகுதியில் இரண்டாயிரம் சரக்குக் கப்பல்களை பாதுகாத்ததாக அமெரிக்க கடற்படை அறிவித்துள்ளது. செங்கடல் பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சரக்குக் கப்பல்களைப் பாதுகாத்திருப்பதாக அமெரிக்க கடற்படை...

ரோஜா தொடர் பிரியங்கா நல்காரி கணவரை விட்டு பிரிந்தாரா?

சென்னை: ரோஜா தொடரில் நடித்த பிரியங்கா நல்காரியும் அவரது கணவர் ராகுல் வர்மாவும் பிரிந்ததாக தகவல் பரவி வருகிறது. மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற 'ரோஜா'...

தேடப்படும் குற்றவாளி குறித்து தகவல் தெரிவித்தால் 50 பைசா பரிசு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் தேடப்படும் குற்றவாளியை பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 50 பைசா பரிசு வழங்கப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர். பல்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு தேடப்படும் நபர்கள்...

நீதிபதிகள் சொத்து விவரத்தை வெளியிடுவதற்கான விதிகள்… ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில், ‘நீதித்துறை செயல்பாடுகள் மற்றும் அதன் சீர்திருத்தங்கள்’ குறித்த சட்டம் மற்றும் பணியாளர் துறைக்கான நிலைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டது. பாஜ எம்பி...

10 ஆண்டில் 1,562 தேவையற்ற சட்டங்கள் ரத்து… ஒன்றிய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: கடந்த 10 ஆண்டில் 1,562 தேவையற்ற சட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், கடந்த 5 ஆண்டில் 221 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் தெரிவித்தார். நாடாளுமன்ற...

மீண்டும் கவுண்டமணியின் டயலாக்தான் டைட்டில்… நடிகர் சந்தானம் தகவல்

சென்னை: ‘டிக்கிலோனா’ படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம், மேகா ஆகாஷ், நிழல்கள் ரவி, எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், ரவிமரியா, சேஷு, கூல் சுரேஷ் நடிப்பில்...

10 ஆண்டில் 1,562 தேவையற்ற சட்டங்கள் ரத்து… ஒன்றிய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: கடந்த 10 ஆண்டில் 1,562 தேவையற்ற சட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், கடந்த 5 ஆண்டில் 221 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் தெரிவித்தார். நாடாளுமன்ற...

வாயு சக்திக்கான பயிற்சி… ரபேல் போர் விமானங்களுடன் ஒத்திகை

ராஜஸ்தான்: வரும் பிப். 17ம் தேதி நடைபெற உள்ள "வாயு சக்திக்கான" பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக ரபேல் Su-30 MK போர் விமானங்களுடன் ஒத்திகைகள் நடந்துள்ளது....

மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவம் மே 10க்குள் வெளியேறும்… அதிபர் முய்சு தகவல்

மாலத்தீவு: மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவம் மே 10ம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேறும் என அதிபர் முகமது முய்சு தெரிவித்தார். மாலத்தீவு நாடு நீ்ண்ட காலமாக...

பிரிட்டன் மன்னருக்கு புற்றுநோய்… பக்கிங்ஹாம் அரண்மனை தகவல்

லண்டன்: பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மன்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், மக்கள் சார்ந்த பணிகள் ஒத்திவைக்கபடுவதாக பக்கிங்காம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]