April 25, 2024

தகவல்

அரியலூரில் சிறுத்தை நடமாட்டம்… வனத்துறை எச்சரிக்கை

அரியலூர்: அரியலூர் செந்துறை அரசு மருத்துவமனை அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது. செந்துறை அருகே சிறுத்தை சுவரில் ஏறி குதிக்கும் காட்சிகள் சிசிடிவி...

பிரதமரை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்: எலான் மஸ்க் தகவல்

நியூயார்க்: எலக்ட்ரிக் வாகனங்களுக்கு குறைந்த இறக்குமதி வரியை வழங்கும் புதிய எலக்ட்ரிக் வாகனக் கொள்கையை இந்திய அரசு அறிவித்துள்ளது. குறைந்தபட்சம் 500 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில்...

தமிழகத்தில் 20,000 மெகாவாட்டை கடந்த மின் தேவை

சென்னை: தமிழகத்தின் சராசரி மின்நுகர்வு 30 கோடி யூனிட்டாக உள்ளது. தற்போது கோடை வெயில் வாட்டிவதைப்பதால் ஏசி உள்ளிட்டவற்றின் பயன்பாடு அதிகரித்து, மின்நுகர்வும் உயர்ந்து வருகிறது. இதனால்...

முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்ட அல்ஷிபா மருத்துவமனை… உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவல்

நியூயார்க்: காசாவில் உள் அல்-ஷிஃபா மருத்துவமனை முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காஸா பகுதியில் செயல்பட்டு வந்த மிகப்பெரிய அல்-ஷிஃபா...

வேலையில்லாமல் இருப்பது சிதம்பரம், ராகுல்தான்

கோவை: கோவை சோமனூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், காங்கிரசை சேர்ந்த சிதம்பரம், ராகுல்தான் வேலை இல்லாமல் இருக்கின்றனர். அவர்கள் தான் நாட்டில் குழப்பத்தை விளைவித்து...

கச்சத்தீவு விவகாரத்தில் இந்தியா அதிகாரப்பூர்வ தகவல் அனுப்பவில்லை

இலங்கை: கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக இந்தியா இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலையும் இலங்கைக்கு அனுப்பவில்லை என்று அந்நாட்டு அமைச்சர் ஜீவன் தொண்டைமான் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியின்போது கச்சத்தீவை...

கச்சத்தீவை மீட்க மோடி எந்த முயற்சியும் எடுக்கவில்லை: செல்வப்பெருந்தகை காட்டம்

சென்னை: கச்சத்தீவு குறித்து மோடியும், நிர்மலா சீதாராமனும் உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்துள்ளனர் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். கச்சத்தீவு குறித்து மோடியும், நிர்மலா சீதாராமனும் பேசியது இலங்கைத்...

ரிஷப் பண்டுக்கு அபராதம் விதிப்பு

புதுடெல்லி: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசாத டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்டுக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள்...

கடந்த மாதம் ஜி எஸ் டி வசூல் 1.78 லட்சம் கோடி ரூபாய்

புதுடில்லி: இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நாட்டில் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி வசூல் ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 484 கோடி ரூபாய் ஆகும். இது கடந்த...

பீகார் முன்னாள் முதல்வரின் கையில் ரூ.49,000 ரொக்கம்… வேட்புமனுவில் தகவல்

பாட்னா: பீகாரின் தனி தொகுதியான கயா மக்களவை தொகுதி, இந்த தேர்தலில் முக்கியமான தொகுதியாக கருதப்படுகிறது. 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்ட...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]