April 25, 2024

தகவல்

4 கோடி வாக்காளர்கள் தகவலை திருடிய சீன ஹேக்கர்கள்… இங்கிலாந்து குற்றச்சாட்டு

லண்டன்: கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து தேர்தல் ஆணையம் தனது சர்வர்கள் ஹேக் செய்யப்பட்டதை ஒப்புக்கொண்டது. 2021ஆம் ஆண்டு முதல் இந்த ஹேக்கிங் நடந்து வருவதாகவும்,...

புஷ்பா2வில் மீண்டும் சமந்தா… இயக்குநர் தகவல்

சினிமா: அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா 1: தி ரைஸ்' 2021 இல் வெளியானது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் உலகளவில் வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் நடித்ததற்காக...

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்

சென்னை: தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி மே 26ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் தகுதிச் சுற்று...

இந்தியாவில் காசநோய் தடுப்பூசி பரிசோதனை… பாரத் பயோடெக் நிறுவனம் தகவல்

ஹைதராபாத்: பெரியவர்களுக்கு காசநோய் வராமல் தடுக்கும் தடுப்பூசியின் சோதனை இந்தியாவில் தொடங்கியுள்ளது. உலகில் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 28 சதவீதம் பேர் இந்தியாவில் உள்ளனர். இந்த நோயினால் உயிரிழப்போரின்...

இந்தியாவுடன் மீண்டும் வர்த்தகம் தொடங்க விருப்பம்… பாகிஸ்தான் அமைச்சர் தகவல்

பாகிஸ்தான்: பாகிஸ்தான் அமைச்சர் தகவல்... இந்தியாவுடன் மீண்டும் வர்த்தகத்தை தொடங்க பாகிஸ்தான் விரும்புவதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் முகமது இஷாக் தர் தெரிவித்துள்ளார். லண்டனில் நிகழ்ச்சி ஒன்றில்...

வரும் ஏழு நாட்களில் வறண்ட வானிலை தான் நிலவும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வறண்ட வானிலையே நிலவும் .... தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 7 நாட்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை மையம் தகவல்...

என்னை சந்திக்கணுமா அப்ப கட்டணம் செலுத்துங்கள்: இயக்குனர் அனுராக் காரஷ்யப் தகவல்

மும்பை: ரசிகர்கள் யாராவது என்னை சந்திக்க விரும்பினால் அதற்கு கட்டணம் நிர்ணயம் செய்துள்ளேன் என்று இயக்குனர் அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார் இந்தி சினிமாவில் பல்வேறு புதிய முயற்சிகளை...

இந்தோனேசியாவில் கடல் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேஷியா: சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ... இந்தோனேசியாவின் கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: இந்தோனேசியாவின் ஜாபா...

தன் மீது 14 கிரிமினல் வழக்குகள் உள்ளதாக மத்திய இணை அமைச்சர் தகவல்

கொல்கத்தா: தன் மீது 14 கிரிமினல் வழக்குகள் உள்ளதாக மத்திய இணை அமைச்சர் நிஷித் பிராமானிக் தனது பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நிஷித்...

மாஸ்கோவில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு உக்ரைனில் தொடர்புகள் இருப்பதாக தகவல்

மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 133 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக இதுவரை 11 பேரை ரஷ்ய ராணுவம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]