April 20, 2024

தகவல்

அடுத்த 7 நாட்களில் வறண்ட வானிலையே நிலவக்கூடும்.. வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 16ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வானிலை...

மிஸ்டர் ஸூ கீப்பர் படம் எப்போது வெளியாகும்…? வெளியான தகவல்

சினிமா: விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. பல சீசன்களை கடந்துவிட்ட இந்த நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் புகழ்....

அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுகள் பூமிக்கு வரவில்லை

அமெரிக்கா: பென்டகன் அறிவிப்பு... இரண்டாம் உலகப் போருக்குப் பின், ஏலியன்ஸ் எனப்படும் வேற்றுக்கிரகவாசிகளோ, அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுகளோ, தொழில்நுட்பமோ பூமிக்கு வந்ததற்கான எந்தச் சான்றுமே கிடைக்கவில்லை...

வடக்கு காசாவில் 20 பேர் ஊட்டச்சத்து குறையாடு காரணமாக இறந்தனர்

ரபா: ஊட்டச்சத்து குறையாடு காரணம்... வடக்கு காசாவில் உள்ள இரண்டு மருத்துவமனைகளில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக குறைந்தது 20 பேர் இறந்துள்ளதாக சுகாதார...

மீண்டும் மார்ச் 22-ம் தேதி தமிழகம் வருகிறார் மோடி

கடந்த ஜனவரி 19-ம் தேதி 2-வது முறையாக தமிழகம் வந்த அவர், சென்னையில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார். 20, 21 ஆகிய தேதிகளில்...

தேர்தலுக்கான பிரத்யேக ‘மை’ தயாரிப்பு 70% நிறைவடைந்தது: மைசூர் நிறுவனம்

மைசூர்: நாட்டில் நடைபெற உள்ள தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு இடது கை ஆள்காட்டி விரலில் அழியாத மை பதிவாகும். இதன் மூலம் அவர் வாக்களித்துள்ளார் என்பதை உறுதி...

70 சதவீதம் தேர்தல் அழியாத மை தயாரிக்கப்பட்டுள்ளதாம்

புதுடில்லி: அழியாத மை தயாரிப்பு பணி... மக்களவைத் தேர்தலில் வாக்காளர்களின் விரலில் வைக்கப்படும் மை தயாரிக்கும் பணி 70 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக மைசூர் பெயின்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது....

என்ஜாய் எஞ்சாமி பாடலால் ஒரு ரூபாய் கூட வருமானம் வரவில்லை… சந்தோஷ் நாராயணன் தகவல்

சினிமா:  இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில், தெருக்குரல் அறிவு இசையமைத்து பாடல் எழுதியது 'என்ஜாய் எஞ்சாமி’. இதில் அறிவும் தீயும் பாடி இருப்பார்கள். தனியிசை பாடலாக வெளியான...

ரயில் விபத்தில் 14 பேர் உயிரிழப்பிற்கு இதுதான் காரணம்… ரயில்வே அமைச்சர் தகவல்

திருமலை: ஆந்திராவில் நடந்த ரயில் விபத்தில் 14 பேர் உயிரிழப்பிற்கு செல்போனில் கிரிக்கெட் பார்த்துகொண்டே ரயிலை இயக்கியது தான் காரணம் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்...

ஆதித்யா எல் 1 ஏவப்பட்ட அன்று எனக்கு புற்று நோய் கண்டறியப்பட்டது… இஸ்ரோ தலைவர் தகவல்

திருவனந்தபுரம்: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன தலைவர் சோமநாத் அளித்த பேட்டி : சந்திரயான் 3 செயற்கைக்கோள் ஏவும் பணிகளுக்கிடையே எனக்கு சில உடல் நலக்குறைவுகள் ஏற்பட்டன....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]