தேர்தலுக்கான பிரத்யேக ‘மை’ தயாரிப்பு 70% நிறைவடைந்தது: மைசூர் நிறுவனம்
மைசூர்: நாட்டில் நடைபெற உள்ள தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு இடது கை ஆள்காட்டி விரலில் அழியாத மை பதிவாகும். இதன் மூலம் அவர் வாக்களித்துள்ளார் என்பதை உறுதி...
மைசூர்: நாட்டில் நடைபெற உள்ள தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு இடது கை ஆள்காட்டி விரலில் அழியாத மை பதிவாகும். இதன் மூலம் அவர் வாக்களித்துள்ளார் என்பதை உறுதி...
புதுடில்லி: அழியாத மை தயாரிப்பு பணி... மக்களவைத் தேர்தலில் வாக்காளர்களின் விரலில் வைக்கப்படும் மை தயாரிக்கும் பணி 70 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக மைசூர் பெயின்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது....
சினிமா: இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில், தெருக்குரல் அறிவு இசையமைத்து பாடல் எழுதியது 'என்ஜாய் எஞ்சாமி’. இதில் அறிவும் தீயும் பாடி இருப்பார்கள். தனியிசை பாடலாக வெளியான...
திருமலை: ஆந்திராவில் நடந்த ரயில் விபத்தில் 14 பேர் உயிரிழப்பிற்கு செல்போனில் கிரிக்கெட் பார்த்துகொண்டே ரயிலை இயக்கியது தான் காரணம் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்...
திருவனந்தபுரம்: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன தலைவர் சோமநாத் அளித்த பேட்டி : சந்திரயான் 3 செயற்கைக்கோள் ஏவும் பணிகளுக்கிடையே எனக்கு சில உடல் நலக்குறைவுகள் ஏற்பட்டன....
சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011-15ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது அத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி...
சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் போலியோ சொட்டு மருந்து முகாமை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். டெல்டா மக்கள் பயன்பெறும் வகையில் நாகையில் ரூ.245 கோடி மதிப்பில்...
அமெரிக்கா: விமானப்படை மூலம் தரப்படும்... காஸா பகுதியில் உணவு, குடிநீர், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் விமானப் படை மூலம் வானில் இருந்து கீழே போடப்படும் என...
புதுடெல்லி: ஆந்திர ரயில் விபத்தில் 14 பயணிகள் பலியானதற்கு லோகோ பைலட் மற்றும் அவரது உதவியாளர் தொலைபேசியில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்ததே காரணம் என்று ரயில்வே அமைச்சர்...
அகமதாபாத் : குஜராத் மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்த 1995க்கு பிறகு ஒரு அரசு மருத்துவக்கல்லூரி கூட திறக்கப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. குஜராத்...