May 3, 2024

தகவல்

தேர்தலுக்கான பிரத்யேக ‘மை’ தயாரிப்பு 70% நிறைவடைந்தது: மைசூர் நிறுவனம்

மைசூர்: நாட்டில் நடைபெற உள்ள தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு இடது கை ஆள்காட்டி விரலில் அழியாத மை பதிவாகும். இதன் மூலம் அவர் வாக்களித்துள்ளார் என்பதை உறுதி...

70 சதவீதம் தேர்தல் அழியாத மை தயாரிக்கப்பட்டுள்ளதாம்

புதுடில்லி: அழியாத மை தயாரிப்பு பணி... மக்களவைத் தேர்தலில் வாக்காளர்களின் விரலில் வைக்கப்படும் மை தயாரிக்கும் பணி 70 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக மைசூர் பெயின்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது....

என்ஜாய் எஞ்சாமி பாடலால் ஒரு ரூபாய் கூட வருமானம் வரவில்லை… சந்தோஷ் நாராயணன் தகவல்

சினிமா:  இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில், தெருக்குரல் அறிவு இசையமைத்து பாடல் எழுதியது 'என்ஜாய் எஞ்சாமி’. இதில் அறிவும் தீயும் பாடி இருப்பார்கள். தனியிசை பாடலாக வெளியான...

ரயில் விபத்தில் 14 பேர் உயிரிழப்பிற்கு இதுதான் காரணம்… ரயில்வே அமைச்சர் தகவல்

திருமலை: ஆந்திராவில் நடந்த ரயில் விபத்தில் 14 பேர் உயிரிழப்பிற்கு செல்போனில் கிரிக்கெட் பார்த்துகொண்டே ரயிலை இயக்கியது தான் காரணம் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்...

ஆதித்யா எல் 1 ஏவப்பட்ட அன்று எனக்கு புற்று நோய் கண்டறியப்பட்டது… இஸ்ரோ தலைவர் தகவல்

திருவனந்தபுரம்: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன தலைவர் சோமநாத் அளித்த பேட்டி : சந்திரயான் 3 செயற்கைக்கோள் ஏவும் பணிகளுக்கிடையே எனக்கு சில உடல் நலக்குறைவுகள் ஏற்பட்டன....

செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்கை நடத்த அரசின் ஒப்புதல் கிடைக்கவில்லை… நீதிமன்றத்தில் தகவல்

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011-15ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது அத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி...

சைதாப்பேட்டையில் சொட்டு மருந்து முகாமை அமைச்சர் தொடக்கினார்

சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் போலியோ சொட்டு மருந்து முகாமை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். டெல்டா மக்கள் பயன்பெறும் வகையில் நாகையில் ரூ.245 கோடி மதிப்பில்...

காஸா பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் விமானப்படை மூலம் வழங்கப்படும்

அமெரிக்கா: விமானப்படை மூலம் தரப்படும்... காஸா பகுதியில் உணவு, குடிநீர், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் விமானப் படை மூலம் வானில் இருந்து கீழே போடப்படும் என...

குஜராத்தில் பாஜக ஆட்சி அமைத்த பிறகு ஒரு அரசு மருத்துவக்கல்லூரி கூட திறக்கப்படவில்லை… அதிர்ச்சி தகவல்

அகமதாபாத் : குஜராத் மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்த 1995க்கு பிறகு ஒரு அரசு மருத்துவக்கல்லூரி கூட திறக்கப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. குஜராத்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]