70 சதவீதம் தேர்தல் அழியாத மை தயாரிக்கப்பட்டுள்ளதாம்
புதுடில்லி: அழியாத மை தயாரிப்பு பணி… மக்களவைத் தேர்தலில் வாக்காளர்களின் விரலில் வைக்கப்படும் மை தயாரிக்கும் பணி 70 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக மைசூர் பெயின்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. தேர்தலுக்கான அழியாத மை தயாரிப்பில், 1962ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு நிறுவனமான மைசூர் பெயின்ட்ஸ் ஈடுபட்டுள்ளது.