நிலுவைத் தொகையை விடுவிக்க பிரதமரை சந்தித்து வலியுறுத்திய மம்தா
புதுடெல்லி: பிரதமர் மோடியை சந்தித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா 100 நாட்கள் வேலை திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிலுவை வைத்துள்ள 1.15 லட்சம் கோடி...
புதுடெல்லி: பிரதமர் மோடியை சந்தித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா 100 நாட்கள் வேலை திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிலுவை வைத்துள்ள 1.15 லட்சம் கோடி...
சென்னை: தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பக் கோரி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், லோக் சத்தா கட்சி மற்றும் சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்...
நெல்லை: மீட்பு நடவடிக்கைகளுக்கு நியமனம்... நெல்லை உட்பட 4 மாவட்டங்களில் அதி கனமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மீட்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்க காவல் உயரதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 4...
சென்னை: வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 2023 டிசம்பர் தொடக்கத்தில் சென்னை உள்ளிட்ட வடகிழக்கு மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி,...
சென்னை: அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து...
சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் பிறருக்கு நிபந்தனையின்றி ரூ.6000 இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்....
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றும், நாளையும் (டிச. 16, 17) கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, மாவட்ட நிர்வாகம்...
வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே அம்முண்டியில் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு நடப்பாண்டு கரும்பு அரவை பணியை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,...
சென்னை: தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் நேற்று கூறியதாவது:- தமிழக பொது சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில், நம் மாநிலத்தில், 87 சதவீதம் பேருக்கு, கரோனா நோய்...
சென்னை: புயல் பாதித்த 4 மாவட்டங்களில் இன்று முதல் ரூ.6,000 நிவாரண டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது. 16-ம் தேதி முதல் டோக்கன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில்,...