April 26, 2024

நடவடிக்கை

நிலுவைத் தொகையை விடுவிக்க பிரதமரை சந்தித்து வலியுறுத்திய மம்தா

புதுடெல்லி: பிரதமர் மோடியை சந்தித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா 100 நாட்கள் வேலை திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிலுவை வைத்துள்ள 1.15 லட்சம் கோடி...

சட்டப் பேரவையின் அனைத்து நடவடிக்கைகளையும் நேரடியாக ஒளிபரப்புவது கட்டாயமில்லை: உச்சநீதிமன்றம் கருத்து

சென்னை: தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பக் கோரி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், லோக் சத்தா கட்சி மற்றும் சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்...

நெல்லை உட்பட 4 மாவட்ட மீட்பு நடவடிக்கைகளுக்கு காவல் உயர் அதிகாரிகள் நியமனம்

நெல்லை: மீட்பு நடவடிக்கைகளுக்கு நியமனம்... நெல்லை உட்பட 4 மாவட்டங்களில் அதி கனமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மீட்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்க காவல் உயரதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 4...

கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: சரத்குமார்

சென்னை: வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 2023 டிசம்பர் தொடக்கத்தில் சென்னை உள்ளிட்ட வடகிழக்கு மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி,...

தென் மாவட்டங்களில் தொடரும் கனமழை எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு செயல்பட டிடிவி தினகரன் வலியுறுத்தல்

சென்னை: அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து...

எந்தவித நிபந்தனையும் இன்றி ரூ.6000 இழப்பீடு வழங்க ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் பிறருக்கு நிபந்தனையின்றி ரூ.6000 இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்....

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றும், நாளையும் (டிச. 16, 17) கனமழை எச்சரிக்கை…!!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றும், நாளையும் (டிச. 16, 17) கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, மாவட்ட நிர்வாகம்...

சென்னையை சுற்றியுள்ள ஏரிகளின் கொள்ளளவை அதிகரிக்க நடவடிக்கை: துரைமுருகன்

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே அம்முண்டியில் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு நடப்பாண்டு கரும்பு அரவை பணியை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,...

கேரளாவில் கொரோனா பரவல்: தமிழகம் முழுவதும் மருத்துவக் கண்காணிப்பை தீவிரப்படுத்த நடவடிக்கை

சென்னை: தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் நேற்று கூறியதாவது:- தமிழக பொது சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில், நம் மாநிலத்தில், 87 சதவீதம் பேருக்கு, கரோனா நோய்...

புயல் பாதித்த 4 மாவட்டங்களில் இன்று முதல் ரூ.6,000 நிவாரண டோக்கன் விநியோகம்

சென்னை: புயல் பாதித்த 4 மாவட்டங்களில் இன்று முதல் ரூ.6,000 நிவாரண டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது. 16-ம் தேதி முதல் டோக்கன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில்,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]