May 7, 2024

நடவடிக்கை

சமூக வலைதளங்களில் போலி காணொலிகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை

சென்னை: சமூக வலைதளங்களில் போலி காணொலிகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்மைக்காலமாக குழந்தைகளை சிலர் கடத்த முயற்சிப்பதாக பொய்யான...

விவசாயிகள் மீது மீண்டும் கண்ணீர் புகை குண்டு வீச்சு… அரியானா போலீஸ் நடவடிக்கை

சண்டிகர்: விவசாயிகள் போராட்டம் 4வது நாள் எட்டியுள்ளது. அரியானா எல்லையில் குவிந்திருந்த விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசி தாக்குதல் நடத்தினார்கள். விவசாய பயிர்களுக்கு...

இந்திய மாணவர்கள் மீதான தாக்குதலை தடுக்க பைடன் நடவடிக்கை

வாஷிங்டன்: இந்திய மாணவர்கள் மீதான தாக்குதலை தடுக்க பைடன் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக வௌ்ளை மாளிகை தெரிவித்துள்ளது. வௌிநாடு சென்று படிக்க விரும்பும் இந்திய மாணவர்களின்...

தமிழகத்தின் உரிமைகளை பறிக்கும் கர்நாடக அரசை கண்டித்து நடவடிக்கை எடுக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: கர்நாடக முதல்வர் சமர்ப்பித்த 2024-2025-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், மேகேதாட்டு அணையை செயல்படுத்த தனித் திட்ட மண்டலமும், 2 துணை மண்டலங்களும் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ளன. குடிநீர்...

மெக்சிகோவின் பெரிய போதைப் பொருள் உற்பத்தி மையம் அழிப்பு

மெக்சிகோ: மெக்ஸிகோவின் மிகப்பெரிய போதைப் பொருள் உற்பத்தி மையம் அழிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. மெக்ஸிகோவின் சொனோரா மாநிலத்தில் செயல்பட்டுவந்த மிகப்பெரிய போதைப்...

ரீல் வீடியோ எடுத்த 38 மாணவர்கள் மீது நடவடிக்கை… கர்நாடகா மருத்துவக் கல்லூரியில் பரபரப்பு

பெங்களூரு: இந்தி, கன்னட பாடலுக்கு ஆட்டம் போட்டு ‘ரீல்’ வீடியோ எடுத்த 38 மாணவர்கள் மீது கர்நாடகா மருத்துவக் கல்லூரி நடவடிக்கை எடுத்துள்ளது. கர்நாடகா மாநிலம் கடாக்...

கோடை முன்னெச்சரிக்கை: வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் நிரப்பும் பணி ஆரம்பம்

ஒடுகத்தூர் : வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர், ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் காடுகள் மற்றும் மலைப்பகுதிகளில் பரவியுள்ளது. இங்குள்ள காடுகளில் மான், மயில், காட்டெருமை, காட்டுப்பன்றி, குரங்கு, பாம்பு...

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும்: ஜனாதிபதி திரவுபதி முர்மு

புதுடெல்லி: இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் 62-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில்,...

இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

இலங்கை பிடியில் உள்ள 77 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது 151 படகுகளை உடனடியாக விடுவிக்க தூதரக ரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர்...

விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யாத 1,000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை… தேர்வுத்துறை அதிரடி

சென்னை: கடந்த ஆண்டு பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யாத 1,000 ஆசிரியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித்துறைக்கு தேர்வுத்துறை பரிந்துரை செய்துள்ளது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]