May 17, 2024

நிறுவனம்

70 சத ஊழியர்களுக்கு மட்டுமே சம்பள உயர்வு… இது பிளிப்கார்ட் முடிவு

புதுடில்லி: இந்தியாவின் மிகப்பெரிய ஈ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் இந்த வருடம் பணி நீக்கம் செய்யவில்லை. ஆனால் சம்பள உயர்வை 70 சதவீத ஊழியர்களுக்கு மட்டுமே அளிக்க உள்ளதாக...

அரசு பெண் அதிகாரி ஒருவர் தனது மகனுடன் ரயில் முன் தற்கொலை முயற்ச்சி

சென்னை ; செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் செந்தில் நகரை சேர்ந்தவர் பார்த்திபன். தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். இவரது மனைவி பிரேமலதா. இவர் சென்னை தலைமை செயலகத்தில்...

காந்தாரா-2ல் ரஜினி நடிப்பதாக இணையத்தில் உலா வரும் தகவல்கள்

சென்னை: ரஜினி நடிக்கிறாரா?... 'காந்தாரா' மெகா வெற்றியைத் தொடர்ந்து, 'காந்தாரா 2' படத்திற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வரும் வேளையில், அப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறாரா என்பது...

பிரபல கார் நிறுவனமான பிஎம்டபிள்யூ., வெளியிட்டுள்ளது

நியூயார்க்: கலர் மாறும் கார்... உலகின் முன்னணி கார் நிறுவனங்களின் ஒன்றான BMW நிறுவனம் தனது முதல் கலர் மாறும் காரை வெளியிட்டுள்ளது. 2022ம் ஆண்டு தொடக்கத்தில்...

இதய வடிவிலான வனப்பகுதி.. தாய்லந்தில்

பாங்காக்கில் உள்ள புவி-தகவல் மற்றும் விண்வெளி தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனம் (ஜிஐஎஸ்டிடிஏ) அன்பர் தினத்திற்காக தனது முகநூல் பக்கத்தில் சியாங்கிராயில் உள்ள காடுகளின் படங்களை வெளியிட்டது. இதய...

12 ஆயிரத்துக்கு டூத்பிரஸ் ஆர்டர் கொடுத்தா வந்தது என்ன தெரியுங்களா?

புதுடில்லி:  அமேசானில் ரூ.12,000 மதிப்புள்ள டூத் பிரஷ் ஆர்டர் செய்த பெண் பெண்ணிற்கு மசாலா பாக்கெட்டுகள் அடங்கிய பெட்டிகள் வந்துள்ளது. அண்மை காலமாக ஆன்லைன் விற்பனையாளர்களால் பலதரப்பட்ட...

‘சிரியாவில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும்’

சிரியாவில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அது மிகவும் முக்கியம் என்று நிறுவனம்...

சீன நிறுவனமான அலிபாபா இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்

இந்தியா, சீனாவின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபா இந்தியாவை விட்டு வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தவிர, பேடிஎம்மில் அலிபாபா தனது முழு 3.4% பங்குகளையும் விற்றுள்ளதாகவும்...

திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் வடமாநிலத்தவர்களின் வருகையால் தமிழ் பெண் தொழிலாளர்களுக்கு கட்டாய விடுப்பு… பரபரப்பு குற்றசாட்டு

திருப்பூர், ஜவுளி நகரமான திருப்பூர் வடமாநில தொழிலாளர்களால் நிரம்பி வழிகிறது. நூல் விலை உயர்வால் வியாபார சரிவைக் கட்டுப்படுத்த பனியன் நிறுவனங்கள் வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]