நாகப்பட்டினம்: சிபிசிஎல் நிறுவன விரிவாக்கத்துக்கு நிலம் வழங்கியவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் அருகே சிபிசிஎல் எண்ணெய் நிறுவன விரிவாக்கத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு மறுவாழ்வு மற்றும் மறுகுடியேற்ற இழப்பீடு வழங்கக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் நேற்று காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை...