ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அறிவிப்பு
சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ஜிகர்தண்டா’ படம் வெற்றிப்பெற்றதையடுத்து...