May 2, 2024

பாதுகாப்பு

நேபாளத்தில் இருந்து மின்சாரம் கொண்டுவரும் ஒப்பந்தம் கையெழுத்தானது

நேபாளம்: ஒப்பந்தம் கையெழுத்தானது... நேபாளத்தில் இருந்து பத்தாயிரம் மெகாவாட் மின்சாரத்தை இந்தியாவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகின. இரண்டு நாள் பயணமாக நேபாளம்...

குடியரசு தின விழா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் ஆலோசனை

சென்னை: 26-ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். விழாவில்...

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல்… 2வது முறையாக கைதான 6 பேரிடம் விசாரணை

புதுடெல்லி: நாடாளுமன்ற தாக்குதல் தினமான கடந்த மாதம் 13ம் தேதி மக்களவையில் பார்வையாளர் பகுதியில் இருந்து அவைக்குள் குதித்த இரண்டு பேர் வண்ண புகை குண்டுகளை வீசினார்கள்....

திருச்சிக்கு நாளை வருகிறார் பிரதமர் மோடி… 5 அடுக்கு பாதுகாப்பு அமல்

திருச்சி: ஏர்போர்ட் புதிய முனையம் திறப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி நாளை திருச்சி வருகிறார். இதனால் ஏர்போர்ட், பல்கலைக்கழகத்தில் 5 அடுக்கு...

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீவிரவாத தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் மீது ரஷ்யா புகார்

மாஸ்கோ: போர் விதிகளை மீறி ரஷ்ய நகரங்கள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தி இருப்பதாக உக்ரைன் மீது ஐ.நா.வில் ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. ரஷ்யா, உக்ரைன் இடையேயான...

சீன பாதுகாப்பு அமைச்சராக கடற்படை தளபதி டோங் ஜன் நியமனம்

பீஜிங்: சீன கடற்படையின் தளபதி டோங் ஜன் புதிய பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சீன பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜெனரல் லீ சாங்பூ அண்மையில் பதவியில் இருந்து...

நாடாளுமன்ற பாதுகாப்பு விதிமீறல்… உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி கோரி போலீஸ் மனு

புதுடெல்லி: நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினமான கடந்த 13ம் தேதி விதிகளை மீறி மக்களவையில் 2 பேர் கலர் புகை குண்டுகளை வீசிய சம்பவம் நாடு முழுவதும்...

பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு வரவேண்டும்… அதிபர் புடின் அழைப்பு

ரஷ்யா: அழைப்பு விடுத்தார்... பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு வரவேண்டும் என்று அந்நாட்டு அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளார். ஐந்துநாள் பயணமாக மாஸ்கோ சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்...

ரோஹிங்கயா அகதிகளை காப்பாற்றிய இந்திய அதிகாரிகளுக்கு பாராட்டு

நியூயார்க்: இந்திய அதிகாரிகளுக்கு பாராட்டு... அந்தமான் நிகோபாா் கடல் பகுதியில் 142 ரோஹிங்கயா அகதிகளைக் காப்பாற்றியதற்காக இந்திய அதிகாரிகளுக்கு ஐ.நா. அகதிகள் நல அமைப்பு பாராட்டுக்கள் தெரிவித்து...

தூத்துக்குடி உணவு பாதுகாப்பு குடோனில் 8,000 டன் அரிசி நாசம்

தூத்துக்குடி: வரலாறு காணாத மழையால் தூத்துக்குடி மாவட்டமே சின்னாபின்னமாக சிதைந்துள்ளது. குறிப்பாக தூத்துக்குடி மாநகரம் மற்றும் தாமிரபரணி கரையோர பகுதிகள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. மாவட்டம் முழுவதும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]