April 27, 2024

பிரதமர் மோடி

பிரதமர் தமிழகத்திலேயே தங்கினாலும் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாது : உதயநிதி

தஞ்சாவூர் : தஞ்சாவூர் தொகுதி திமுக வேட்பாளர் முரசொலியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மன்னார்குடியில் பேசியதாவது: நானும் இந்த மாவட்டத்தை சேர்ந்தவன். எங்கு சுற்றி...

தேச வளர்ச்சிக்கு என்ன தேவை என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் …குஷ்பு

வேலூர்:  மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட ஆலங்காயம், உதயேந்திரம் பேரூராட்சிகள்...

வரும் 9ம் தேதி தமிழகத்தில் பிரசாரத்திற்காக வரும் பிரதமர் மோடி

சென்னை: வரும் 9ம் தேதி வருகிறார்...தேர்தல் பிரச்சாரத்திற்காக வரும் 9ம் தேதியன்று பிரதமர் மோடி தமிழகம் வருகிறார் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். திமுக மற்றும் கூட்டணி...

ஊழலுக்கு எதிராக போராடி வருகிறோம்… பிரதமர் மோடி உறுதி

மீரட்: ஊழலுக்கு எதிராக போராடி வருவதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி தெரிவித்தார். உத்தரப்பிரதேசம் மீரட் நகரில் பாஜக வேட்பாளரான ராமாயண நடிகர் அருண் கோயிலை...

உலகின் வலுவான, நிலையான வங்கி அமைப்பாக இந்தியாவின் வங்கி அமைப்பு உள்ளது

புதுடில்லி: நிலையான வங்கி அமைப்பு... கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் உலகின் வலுவான மற்றும் நிலையான வங்கி அமைப்பாக இந்தியாவின் வங்கி அமைப்பு...

மீரட் பிரச்சாரத்தில் எதிர்க்கட்சிகளை சாடிய பிரதமர் மோடி

மீரட்: பிரதமர் மோடி பிரச்சாரம்... உத்தரப்பிரதேசம் மீரட் நகரில் பாஜக வேட்பாளரான ராமாயண நடிகர் அருண் கோயிலை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் கூட்டத்தில்...

ஜனாதிபதி திரவுபதி முர்முவை நிற்க வைத்துவிட்டு நாற்காலியில் அமர்ந்திருந்த பிரதமர் மோடிக்கு கனிமொழி எம்.பி. கண்டனம்

சென்னை: ஜனாதிபதி திரௌபதி முர்முவை நிற்க வைத்துவிட்டு நாற்காலியில் அமர்ந்த பிரதமர் மோடிக்கு கனிமொழி எம்.பி. கண்டிக்கப்பட்டது. ஜனாதிபதியை நிற்க வைத்து உட்கார வைத்து மோடி பகிரங்கமாக...

இந்தியாவை பொருளாதார நாடாக மாற்றுவதற்கான தேர்தல்… பிரதமர் மோடி பெருமிதம்

லக்னோ: இந்த தேர்தல் ஆட்சி அமைப்பதற்கு மட்டுமல்ல. இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றவும், உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றுவதற்குமான தேர்தல் என்று பிரதமர்...

வரலாற்றை படியுங்கள் பிரதமரே… செல்வப்பெருந்தகை சொல்கிறார்

சென்னை: கச்சத்தீவை இந்திராகாந்தி தாரைவார்த்ததாக பிரதமர் மோடி கூறியிருந்தார். அதற்கு பதிலளித்த செல்வபெருந்தகை "கச்சத்தீவு வரலாற்றை பிரதமர் மோடி படிக்க வேண்டும். மோடிக்கு வரலாறு தெரியவில்லை. இந்திரா...

மொழியை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் பிரதமருக்கு இல்லை: ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதில்

சென்னை: மொழியை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் பிரதமர் மோடிக்கு இல்லை என அண்ணாமலை கூறியுள்ளார். பிரதமர் மோடிக்கு தமிழ் தாய் மொழியாக இல்லாதது வருத்தம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]