April 28, 2024

பிரதமர் மோடி

மொழியை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் பிரதமருக்கு இல்லை: ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதில்

சென்னை: மொழியை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் பிரதமர் மோடிக்கு இல்லை என அண்ணாமலை கூறியுள்ளார். பிரதமர் மோடிக்கு தமிழ் தாய் மொழியாக இல்லாதது வருத்தம்...

2 நாள் பிரசார பயணமாக பிரதமர் மோடியை தொடர்ந்து அமித்ஷா 4-ம் தேதி தமிழகம் வருகை

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே பிரதமர் மோடி தமிழகத்திற்கு படையெடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அதாவது 5 முறை தமிழகம் வந்தார். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி,...

சாக்கு சொல்லாமல் வாக்களிக்க வாருங்கள்… ராதிகா வலியுறுத்தல்

மதுரை: வேலை, வெற்றி, வாய்ப்பு என மூன்றையும் நிறைவேற்றுபவர் மோடி. "தாய்மார்கள் சாக்கு சொல்லாமல் வாக்களிக்க வரவேண்டும் என்று தேர்தல் பிரச்சாரத்தில் ராதிகா சரத்குமார் கேட்டுக் கொண்டார்...

பிரதமர் மோடி அடுத்த மாதம் தமிழகத்தில் பிரசாரம்..!!

சென்னை: தமிழகத்தில் தே.மு.தி.க., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய பிரதமர் மோடி அடுத்த மாதம் தமிழகம் வர உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. எனவே,...

பிரதமர் என்பதற்காக தலை வணங்குவேன் தவிர தன்மானத்தை விட்டு தலை வணங்க மாட்டேன்

சென்னை : சென்னையில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்று பேசிய மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் கூறுகையில், பிரதமர் என்பதற்காக மோடி இங்கு வந்தால்...

மூன்றாவது முறையாக பிரதமர் மோடியை அதே நிலையில் காணவே பா.ஜ.க.வில் இணைகிறேன்: ஜனார்த்தன ரெட்டி

பெங்களூரு: கர்நாடக சுரங்க அதிபரும், முன்னாள் அமைச்சருமான ஜி. ஜனார்த்தன ரெட்டி இன்று (திங்கட்கிழமை) மீண்டும் பா.ஜ.க.வில் இணைகிறார். இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,...

‘பெண்கள் பா.ஜ.க.,வின் கவசம்’, என, மணிப்பூரில் நின்று கொண்டு மோடியால் பேச முடியுமா? டி.ஆர்.பாலு கேள்வி

சென்னை: வாரந்தோறும் தமிழகம் வருவதை வழக்கமாகக் கொண்ட பிரதமர் மோடி, இந்த வாரம் சேலத்தில் பேசியுள்ளார். கடந்த தேர்தல்களின் போது பிரதமர்கள் ஓரிரு முறை மட்டுமே பிரசாரம்...

100 நாள் செயல் திட்டம் வகுக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடில்லி: பிரதமர் அறிவுறுத்தல்... மக்களவை தேர்தல் வெற்றிக்குப் பிறகு 100 நாள் செயல்திட்டம் வகுக்குமாறு, மத்திய அமைச்சர்களை பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார். மக்களவை தேர்தல்...

மின் கம்பத்தில் ஏறிய மக்கள்… பவன் கல்யாண் உரையில் குறுக்கிட்டு எச்சரித்த பிரதமர்

ஆந்திரா: ஆந்திராவில் நடந்த பிராஜகளம் பொதுக்கூட்டத்தில் ஜன சேனா தலைவர் பவன் கல்யாண் உரையின் போது மின் கம்பத்தில் மக்கள் ஏறுவதை பார்த்து உடனடியாக குறுக்கிட்டு எச்சரிக்கை...

ஆந்திராவில் காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் மீது பிரதமர் மோடி தாக்கு

திருமலை: ஆந்திராவில் பா.ஜ.க., தெலுங்கு தேசம், ஜனசேனா கூட்டணி இணைந்து நடத்திய முதல் தேர்தல் பிரசார பிரஜாகலம் மாநாடு, சிலகளூர்பேட்டையில் நேற்று நடந்தது. பிரதமர் மோடி பேசியதாவது:-...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]