ஆந்திராவில் காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் மீது பிரதமர் மோடி தாக்கு
திருமலை: ஆந்திராவில் பா.ஜ.க., தெலுங்கு தேசம், ஜனசேனா கூட்டணி இணைந்து நடத்திய முதல் தேர்தல் பிரசார பிரஜாகலம் மாநாடு, சிலகளூர்பேட்டையில் நேற்று நடந்தது. பிரதமர் மோடி பேசியதாவது:-...