May 3, 2024

பிரதமர் மோடி

கேரள அரசுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் – கேரள முதல்வர் பினராயி விஜயன்

புதுடெல்லி: கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பின்...

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா முன்னோக்கிச் செல்கிறது-ஜே.பி.நட்டா

கோவை: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று கோவை வந்தார். அவரை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் பல்வேறு...

ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு தினைகளை அறிமுகப்படுத்த பிரதமர் மோடி முடிவு

டெல்லி:இந்தியாவின் கோரிக்கையை ஏற்று அடுத்த ஆண்டை சர்வதேச தினை ஆண்டாக அறிவித்துள்ளது. ஐ.நா. அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டு...

“இந்திய ராணுவம் வலிமையானது , பலவீனமான மோடி அரசு சீனாவைக் கண்டு அஞ்சுகிறது” : ஓவைசி விமர்சனம்

புதுடெல்லி : அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே நடைபெற்ற இந்திய-சீன ராணுவ மோதல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த மத்திய அரசு...

குஜராத் தேர்தல் வெற்றி கொண்டாட்டம் – டெல்லியில் இன்று இரவு என்.டி.ஏ தலைவர்கள், எம்.பிக்களுக்கு விருந்து

புதுடில்லி: குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில், மாநில பா.ஜ., தலைவர் சி.ஆர்.பாட்டீல், இன்று இரவு, டில்லியில், என்.டி.ஏ., தலைவர்கள் மற்றும்...

பிரதமர் வந்து சென்ற மறுநாள் மேகாலயா அரசியலில் நிகழ்ந்த பெரிய மாற்றம்

ஷில்லாங்: முன்னாள் அமைச்சரும், மேகாலயா காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான அம்பரீன் லிங்டோ அக்கட்சியில் இருந்து விலகினார். அவருடன் மற்றொரு எம்எல்ஏவும் ராஜினாமா செய்தார். லிங்டோ ஆளும்...

வடகிழக்கு மாநிலங்களை பிரிக்கும் முயற்சி அகற்றப்பட்டுள்ளது -பிரதமர் மோடி

ஷில்லாங்:மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். கால்பந்து போட்டியில் விதிகளை மீறும் வீரர்கள் சிவப்பு அட்டை காட்டப்பட்டு போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்....

ரஷிய அதிபர் புதின்-பிரதமர் மோடி- இன்று தொலைபேசியில் தொடர்பு

புதுடெல்லி:இந்தியா-ரஷ்யா உச்சி மாநாடு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வந்திருந்தார். இதையடுத்து, இந்த ஆண்டுக்கான...

குஜராத் முதலமைச்சர் ஆக பூபேந்திர படேல் இன்று பதவி ஏற்கிறார்- பதவி ஏற்பு விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை

புதுடெல்லி: நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இது மாபெரும் வெற்றி ஆகும். மொத்தமுள்ள 182 இடங்களில்...

முதலமைச்சராக பதவி ஏற்கும் பூபேந்திர பட்டேல் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளும் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா

அகமதாபாத்:குஜராத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன. மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் ஆளும் பாஜக 156 இடங்களில் வெற்றி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]