கரை ஒதுங்கிய கங்கா விலாஸ் சொகுசு கப்பல்
வாரணாசி, கடந்த 13ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நதிக்கரை பயணத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய கங்கா விலாஸ் சொகுசு கப்பல்...
வாரணாசி, கடந்த 13ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நதிக்கரை பயணத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய கங்கா விலாஸ் சொகுசு கப்பல்...
புதுடெல்லி: பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற உலகப்பொதுமுறை தந்த தமிழ் மறையோன் திருவள்ளுவர் அவர்களின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.1333 திருக்குறள்களை எழுதி, அதன் மூலம் வாழ்க்கையின்...
புதுடெல்லி: இந்திய ராணுவத்தில் தற்காலிக வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இத்திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேரும் இளைஞர்கள் 4...
புதுடெல்லி: 68 பயணிகள் மற்றும் 4 விமான பணியாளர்கள் என மொத்தம் 72 பேருடன் பொக்ரா விமான நிலையத்திற்கு வந்த ஈட்டி ஏர்லைன்ஸ் விமானம் நேற்று நேபாளத்தில்...
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன், பிரிட்டிஷ் அதிகாரிகள் இந்திய ராணுவத்தின் தளபதிகளாக இருந்தனர். லெப்டினன்ட் ஜெனரல் கே.எம். கரியப்பா இந்திய ராணுவத்தின் முதல் தலைவராக 1949 ஜனவரி...
விசாகப்பட்டினம்:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செகந்திராபாத் மற்றும் விசாகப்பட்டினம் இடையே அதிவேக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி...
டெல்லி, மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 7வது சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு இன்று தொடங்கியது. பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் மாநாட்டை தொடர்ந்தார். விழாவில் பேசிய...
பெங்களூர், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தேசிய இளைஞர் விழா உப்பள்ளி தார்வாரில் வரும் 12ம் தேதி தொடங்குகிறது. பிரதமர்...
இந்தூர்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் புலம்பெயர் இந்தியர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் பிரதமர் மோடி...
புதுடில்லி: பிரேசிலில் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது ஆழ்ந்த கவலை அளிக்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார். பிரேசில் முன்னாள் அதிபர் ஜெய்ர்...