May 7, 2024

போக்குவரத்து

வட்டியுடன் கூடிய ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க போக்குவரத்து செயலாளருக்கு சிஐடியு கடிதம்

சென்னை: போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு உடனடியாக ஓய்வூதியப் பலன்களை வழங்க வலியுறுத்தி போக்குவரத்துத் துறை கூடுதல் முதன்மைச் செயலருக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்...

அரூர் பகுதியில் இரண்டாவது நாளாக பலத்த காற்றுடன் கனமழை: போக்குவரத்து பாதிப்பு

அரூர்: தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் நேற்று மாலை முதல் இரவு வரை பலத்த மழை பெய்தது. கீரைப்பட்டி, அச்சல்வாடி, குடுமியாம் பட்டி, தீர்த்தமலை, மொரப்பூர், கடத்தூர்...

போக்குவரத்து ஓய்வூதியர்களின் பண பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்: செயலருக்கு சிஐடியு கடிதம்

சென்னை: போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு உடனடியாக ஓய்வூதியப் பலன்களை வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர் சங்க (சிஐடியு) பொதுச்...

போர்க்கால அடிப்படையில் தமிழகம் முழுவதும் பேருந்துகள் பழுதுபார்ப்பு..!!

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் போர்க்கால அடிப்படையில் பழுது நீக்கும் பணி நடைபெற்று வருகிறது. அனைத்துப் பேருந்துகளையும் 48 மணி நேரத்திற்குள்...

வாரத்தின் கடைசி நாட்களான 4, 5-ம் தேதிகளில் 965 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: வாரத்தின் கடைசி நாட்களில் சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து 965 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர்...

வாக்குப்பதிவு நாளில் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு மறுக்கப்பட்டதாக புகார்

சென்னை: வாக்குப்பதிவு நாளில் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு மறுக்கப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி சி.ஐ.டி.யு. இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்...

கொடைக்கானலில் குவியும் மக்களால் கடும் போக்குவரத்து நெரிசல்

கொடைக்கானல்: கோடை விடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் திண்டுக்கல்...

நம்பர் பிளேட்டுகளில் தேவையற்ற ஸ்டிக்கர் இருந்தால் நடவடிக்கை

சென்னை: போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை... வாகனங்களில் தேவையற்ற ஸ்டிக்கர்கள் எதையும் ஒட்ட கூடாது எனவும் நம்பர் பிளேட்டுகளில் தேவையற்ற ஸ்டிக்கர் கூடாது எனவும் போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது....

சுற்றுலா பயணிகளின் நலன் கருதி ஊட்டி – மேட்டுப்பாளையம் இடையே போக்குவரத்து மாற்றம்

ஊட்டி: கோடை சீசன் துவங்கியுள்ளதால், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மே 1-ம் தேதி முதல் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை...

நிறுத்தத்தில் பேருந்துகள் நிறுத்தப்படாவிட்டால் பயணிகள் புகார் அளிக்கலாம்

சென்னை: சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 630-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் மாநகர போக்குவரத்துக் கழகம் மூலம் சுமார் 2800 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் தினமும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]