May 29, 2024

போக்குவரத்து

நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்… ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து பாதிப்பு

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டையைச் சேர்ந்தவர் தாமு. இவர் சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள பிரபல துணிக்கடைக்கு தனது வீட்டு திருமணத்திற்கு துணிகள் வாங்க குடும்பத்துடன் காரில்...

வியட்நாம் விமான போக்குவரத்து துறையில் நிபுணர்களுக்கு பற்றாக்குறை

ஹனோய்: வியட்நாமின் பொருளாதாரத்தில் சுற்றுலா முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே வருவாயை அதிகரிக்க சுற்றுலாத் துறையை ஊக்குவிக்க அரசு முடிவு செய்துள்ளது. வெளிநாடுகளைச் சேர்ந்த 87.6 சதவீதம்...

அரசுப்போக்குவரத்துக் கழக இணையதளம் முடக்கம்

சென்னை: அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள 685 டிரைவர், கண்டக்டர் பணியிடங்களுக்கான விண்ணப்ப பதிவு மதியம் 1 மணிக்கு தொடங்கியது. இதையடுத்து அரசு போக்குவரத்து கழக...

சாலையில் சென்றுக் கொண்டிருந்த பேருந்தில் திடீர் தீ: பயணிகள் அலறியடித்து ஓட்டம்

அர்ஜென்டினா: சாலையில் சென்ற பேருந்தில் தீ... அர்ஜென்டினாவில் சாலையில் சென்றுக் கொண்டிருந்த பேருந்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் அச்சமடைந்த பயணிகள் கீழே இறங்கி ஓட்டம் பிடித்தனர்....

மாரத்தான் போட்டியை ஒட்டி சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்

சென்னை: மாரத்தான் போட்டியை ஒட்டி சென்னையில் நாளை 6ம் தேதி போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டு உள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நாளை ஞாயிற்றுக்கிழமை...

கொரிய நபரிடம் ரசீது தராமல் ரூ.5 ஆயிரம் வசூல்… போக்குவரத்து காவலர் சஸ்பெண்டு

புதுடெல்லி: டெல்லியில் போக்குவரத்து காவலராக பணியாற்றி வருபவர் மகேஷ் சந்த். இந்த நிலையில் கொரிய நாட்டை சேர்ந்த ஒருவர் காரில் வந்தார். போலீஸ்காரர் மகேஷ் காரை நிறுத்தி...

திம்பம் மலைப்பாதையில் பழுதாகி நின்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே உள்ள திம்பம் மலைப்பாதை தமிழகம் மற்றும் கர்நாடகாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ளது. இதனால் இந்த மலைப்பாதை வழியாக தினமும் ஏராளமான பஸ்கள்,...

நாகை-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க ஒப்பந்தம்

டெல்லி: இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே 2 நாள் அதிகாரப்பூர்வ பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் நேற்று வந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். அதன்...

விலைவாசி உயர்வை கண்டித்து நைரோபியில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது

கென்யா: விலைவாசி உயர்வை கண்டித்து நைரோபியில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. கென்யாவில் விலைவாசி உயர்வு மற்றும் வரியேற்றத்தைக் கண்டித்து தலைநகர் நைரோபியில் நடைபெற்ற போராட்டத்தின் போது...

இமாச்சல பிரதேசத்தை புரட்டி போட்ட கனமழை

இமாச்சலபிரதேசம்: இமாச்சல பிரதேசத்தில் கனமழை மற்றும் வெள்ள பாதிப்பால் 48 மணிநேரத்தில் 20 பேர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இமாச்சலில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இயல்பு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]