May 17, 2024

மருத்துவமனை

இன்ஃப்ளூயன்சா ஏ வகை வைரஸான எச்3என்2 தொற்று பரவல்

சென்னை: இந்தியா முழுவதும் இன்ஃப்ளூயன்சா ஏ வகை வைரஸான எச்3என்2 தொற்று பரவத் தொடங்கியுள்ளது. சுமார் 100 பேருக்கு இந்த புதிய வைரஸ் காய்ச்சல் பாதிப்பு உறுதி...

ஆஸ்திரேலியாவில் இளைஞர் ஒருவரை முதலை தாக்கியது!

ஆஸ்திரேலியா, ஆஸ்திரேலியாவின் வடக்கில் உள்ள தொலைதூரப் பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் முதலையால் கடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக செய்தி நிறுவனம்...

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68.02 கோடியாக உயர்வு..!

வாஷிங்டன்: சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தொடர்ந்து...

அரியலூர் தலைமை மருத்துவமனையில் போதிய டாக்டர்களை நியமிக்க கோரிக்கை

அரியலூர் ; செந்துறையில் வட்டார தலைமை மருத்துவமனையில் போதிய டாக்டர்களை நியமிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் செந்துறையில் வட்டார தலைமை மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு...

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கட்டண அடிப்படையில் சிகிச்சை பெறும் வார்டுகள் தொடக்கம்

மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நோயாளிகள் கட்டண அடிப்படையில் சிகிச்சைப் பெறும் வகையில் பே வார்டுகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முக்கியமான மருத்துவமனையாக பார்க்கப்படுவது மதுரை...

பிரபல நகைச்சுவை நடிகர் கோட்டயம் நசீர் மருத்துவமனையில் அனுமதி

கோட்டயம்: பிரபல மலையாள நகைச்சுவை நடிகர், கோட்டயம் நசீர் நெஞ்சுவலி மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகர் நசீர்...

ஆஸ்பத்திரி வார்டுக்குள் புகுந்து நாய்கள் இழுத்துச் சென்றதில் ஒரு மாத குழந்தை பலியானது

சிரோஹி: வார்டில் தாயுடன் படுத்திருந்த ஒரு மாத குழந்தையை, நேற்று இரவு வார்டுக்குள் நுழைந்த திடீரென 3 தெருநாய்கள் இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி...

மருத்துவமனை வார்டில் இருந்த குழந்தை தெரு நாய்கள் கடித்து குதறியதால் பலி

சிரோஹி, ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் உள்ள ஜவாய்பந்த் பகுதியை சேர்ந்தவர் மகேந்திர குமார். உடல்நலக் குறைவு காரணமாக சிரோஹி மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...

அறுவை சிகிச்சை முடிந்து நடிகர் பிரபு வீட்டிற்கு திரும்பினார்

சென்னை: நடிகர் பிரபு நலமுடன் வீடு திரும்பினார் என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த நடிகர் திலகம் சிவாஜியின் மகன் பிரபுவும் கோலிவுட்டின் முன்னணி...

புதுக்கோட்டையில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாடு

புதுக்கோட்டை; இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாடு புதுக்கோட்டை கே.எம்.மஹால் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். புதுக்கோட்டை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]