May 2, 2024

மாணவர்கள்

மாணவர்களின் வாசிப்புத்திறன், கணிதத்திறன் மிகவும் மோசம்… 2022-ம் ஆண்டு கல்வி அறிக்கை தகவல்

புது தில்லி, ஆண்டு கல்வி அறிக்கை (ASER) 2022 இன் படி, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பூட்டப்பட்ட காலத்தில் பள்ளிகள் நீண்டகாலமாக மூடப்பட்டதால் மாணவர்களின் அடிப்படை...

தோல்வி என்பது நிரந்தரமல்ல… மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும்… கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவுரை

புதுச்சேரி, தோல்வி நிரந்தரம் இல்லை, மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவுறுத்தினார். தமிழகம் புதுவை கல்வித்துறை சார்பில் பிரதமர் மோடி...

கல்லூரியில் மாணவிகள் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா

திருவாரூர்: மன்னார்குடியில் மன்னை ராஜகோபால சுவாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் 2000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தமிழர்களின்...

12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 13ல் துவங்குகிறது

சென்னை: 2022-23ம் கல்வியாண்டுக்கான 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 13ல் துவங்குகிறது.இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்...

‘சிற்பி’ திட்டத்தின் கீழ் 100 பள்ளிகள் தேர்வு

சென்னை: எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் 'சிற்பி' திட்டத்தின் கீழ் 5000 மாணவர்களுக்கு யோகா பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. சென்னையில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில், 'சிற்பி'...

மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் நடுரோட்டில் மோதல்… குவாலியர் நகரில் பரபரப்பு

குவாலியர், மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் நகரில், தான்சென் நகர் பகுதியில் மாணவர்கள் குழு ஒன்று திடீரென நடுரோட்டில் புகுந்து பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்டது. அவர்கள் கையில்...

ஜனவரி 27ம் தேதி காணொளி மூலம் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் கலந்துரையாடல்

புதுடெல்லி: நடப்பு ஆண்டு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுடன் பிரதமர் மோடி வரும் 27ம் தேதி கலந்துரையாடுகிறார். புதுடெல்லியில் பொதுத் தேர்வெழுதவுள்ள மாணவர்களின் பதற்றம் மற்றும் மன...

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியிடூ…

சென்னை, அடுத்த மாதம் செய்முறை தேர்வு நடைபெற இருப்பதால், நாளை ஹால் டிக்கெட் வெளியிடப்படுவதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. நடப்பாண்டுக்கான, 12ம் வகுப்பு பொது தேர்வை சுமார் 8...

பள்ளி திறக்கும் போது மாணவர்கள் மாஸ்க் அணிந்து வரவேண்டுமா? ஆலோசனையில் கல்வித்துறை

சென்னை: உலக நாடுகள் பலவற்றில் கொரோனா பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும்...

10ஆம் வகுப்பு முடித்தவர்கள் 2023 ஜே.ஐ.ஐ. தேர்வுக்கு விரைவில் விண்ணப்பிக்கலாம்

சென்னை: நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி உள்ளிட்ட மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு தகுதி பெறவும், இந்திய தொழில்நுட்பக்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]