அமெரிக்காவை அச்சுறுத்தும் பனிப்புயல்… அவசரநிலை பிரகடனம் ஆனது
வாஷிங்டன்: அட்லாண்டிங் பெருங்கடல் அருகே பனிப்புயல் ஒன்று புதிதாக உருவானது. மேற்கு மற்றும் மத்திய மேற்கு…
ஸ்ரீநகர் விமான நிலையத்தில் 11 விமானங்கள் ரத்து: என்ன காரணம்?
ஸ்ரீநகர்: காஷ்மீர் பள்ளத்தாக்கின் மேல்பகுதிகளில் பனிப்பொழிவு மற்றும் சமவெளிப் பகுதிகளில் மழை பெய்ததைத் தொடர்ந்து, ஸ்ரீநகர்…
விமானத்தில் இருமுடி பைகளை எடுத்து செல்ல மத்திய அரசு சிறப்பு அனுமதி
புதுடெல்லி: விமானத்தில் இருமுடி பைகளை பக்தர்கள் கொண்டு செல்ல மத்திய அரசு சிறப்பு அனுமதி அளித்துள்ளது.…
ஒரே நாளில் திடீரென ரத்தான 8 விமானங்கள்: பயணிகள் சிரமம்
சென்னை: சென்னையில் ஒரே நாளில் திடீரென 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் சிரமத்தில் உள்ளனர்.…
கேதார்நாத்துக்கு ஹெலிகாப்டர் கட்டணம் உயர்வு…!!
புது டெல்லி: உத்தரகண்ட் மாநிலம் இமயமலையின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது. அதில் மூன்று இடங்களில் இருந்து…
தைவானைத் தாக்கிய ‘போடூல்’ புயலால் விமானங்கள் ரத்து..!!
கிழக்கு சீனக் கடலில் மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெற்றது. தைவான்…
திருச்சியிலிருந்து துபாய், ஷார்ஜா செல்லும் விமானங்கள் போர் பதற்றத்தால் ரத்து..!!
திருச்சி: திருச்சி விமான நிலையத்திலிருந்து துபாய், ஷார்ஜா செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஈரான்-இஸ்ரேல் போர்…
சென்னைக்கும் டெல்லிக்கும் இடையே இயக்க திட்டமிடப்பட்டிருந்த ஏர் இந்தியா விமானங்கள் ரத்து..!!
சென்னை: கடந்த சில நாட்களாக, விமானக் கோளாறுகள் மற்றும் விபத்துகள் குறித்த செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தி…
மத்திய அரசின் புதிய உளவு விமானத் திட்டம்
புதுடெல்லி: இந்திய விமானப்படைத் திறனை மேம்படுத்தும் முக்கிய முயற்சியாக, மத்திய அரசு 3 அதிநவீன உளவு…
ரூ.10,000 கோடி செலவில் இந்திய விமானப்படைக்கு 3 உளவு விமானங்கள்
புதுடெல்லி: இந்திய விமானப்படைக்கு ரூ.10,000 கோடி செலவில் 3 உளவு விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.…