பலுசிஸ்தான் மாகாணத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மீது ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு
பலுசிஸ்தான்: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வீரர்கள் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மீது ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில்...