March 29, 2024

வீரர்கள்

பிரமாண்ட ராணுவ அணிவகுப்பை நடத்திய பொலிவியா நாடு

பொலிவியா: பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு... நான்கு புறமும் நிலத்தால் சூழப்பட்ட பொலிவியா நாடு, அருகில் உள்ள பசிபிக் பெருங்கடலை அணுகுவதற்கு அண்டை நாடான சிலி அனுமதி அளிக்கக்கோரி...

பீகாரில் தடம் புரண்ட ராணுவ வீரர்கள் சென்ற ரயில்

பாட்னா: பீகாரில் ராணுவ வீரர்கள் சென்ற ரயில் பெட்டிகளின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் விபத்து ஏற்பட்டது. வீரர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். ராஜஸ்தானில் இருந்து மேற்கு வங்க மாநிலம்...

பிராக் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: இந்திய வீரர்கள் 4-வது சுற்று டிராவில் முடிந்தது

செக் குடியரசின் ப்ராக் நகரில் பிராக் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. 4-வது சுற்றில் இந்தியாவின் கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா, செக் குடியரசின் நுயென் தான் தாயுடன்...

லோக்சபா, 4 சட்டசபை தேர்தல் பாதுகாப்புக்கு 3.4 லட்சம் சிஏபிஎப் வீரர்கள் தேவை… தேர்தல் ஆணையம் கடிதம்

புதுடெல்லி: மக்களவை மற்றும் 4 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 3.4 லட்சம் சிஏபிஎப் தேவை என்று தலைமை தேர்தல் ஆணையம் ஒன்றிய அரசிடம்...

ஹாக்கி அணியினருக்கு ஒப்பந்த ஊதியம் கூடத் தரவில்லை… பாகிஸ்தான் வீரர்களின் பரிதாபம்

பாகிஸ்தான்: பாகிஸ்தான் தேசத்தை பொருளாதார நசிவு சீரழித்து வருகிறது. அத்துடன் அரசியல் ஸ்திரமின்மையும் சேர்ந்துகொண்டதில் பல்வேறு துறைகளிலும் ஊழல்கள் மலிந்து வருகின்றன. இதனால் தனது தனி அடையாளமான...

கலர் புகை குண்டு வீச்சு எதிரொலி… நாடாளுமன்ற பாதுகாப்பிற்காக 140 சிஐஎஸ்எப் வீரர்கள் குவிப்பு

புதுடெல்லி: பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31ம் தேதி தொடங்க உள்ள நிலையில், புதிதாக மத்திய தொழிற்பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்) வீரர்கள் 140 பேர் நாடாளுமன்ற பாதுகாப்பு பணியில்...

ஜல்லிக்கட்டு போட்டியில் வென்ற வீரர்களுக்கு முதல்வர் தங்க மோதிரம் வழங்கினார்

மதுரை: ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாடு பிடி வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தங்க மோதிரங்களை வழங்கினார். மதுரை, கீழக்கரை ஏறுதழுவுதல் அரங்கத்தில் நடைபெற்ற முதல் ஜல்லிக்கட்டுப்...

மிசோரத்துக்குள் நுழைந்த 277 மியான்மர் வீரர்கள்… இந்திய ராணுவம் நடவடிக்கை

மிசோரம்: வடகிழக்கு மாநிலமான மிசோரம் அண்டை நாடான மியான்மருடன் 510 கி.மீ. தொலைவு எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் மியான்மரில், இந்திய எல்லையோர...

ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அரசுப்பணி வழங்க வேண்டும்… அமீர் கோரிக்கை

சென்னை: ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் இயக்குநர் அமீர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக...

டி20 போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் பாபர் அசாம்

நியூசிலாந்து: நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பாகிஸ்தான அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]