தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 5வது ஆண்டு நினைவு தினம் : உயிரிழந்தவர்களின் உருவப்படங்களுக்கு அஞ்சலி
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018ம் ஆண்டு தொடர் போராட்டம் நடந்தது. போராட்டத்தின் 100வது நாளான மே 22 அன்று போராட்டம் கலவரமாக மாறியது....