May 20, 2024

அதிகாரிகள்

2 நாள் பயணமாக ஜெர்மனிக்கு செல்கிறார் பிரதமர் லீ சியன் லூங்

ஜெர்மனி: பிரதமர் லீ சியன் லூங் 2 நாள் உத்தியோகபூர்வ பயணமாக நாளை (டிசம்பர் 12) ஜெர்மனிக்கு செல்கிறார். அவருடன் அவரது மனைவி, பாதுகாப்பு அமைச்சர் இங்...

அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை- சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: தென் மேற்கு வங்கக்கடலில் மாண்டஸ் புயல் மாமல்லபுரத்திற்கு அருகே கரையை கடந்தது. இதனால் சென்னை உட்பட தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பொழிந்தது. இதன் காரணமாக...

தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு பால் சேவை

சென்னை: புயல் மழையில் ஆவின் பால் தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைச்சர் சா.மு.நாசர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்....

மாஸ்கோ அருகே மிகப்பெரிய வணிக வளாகத்தில் பயங்கர தீவிபத்து

மாஸ்கோ: வணிக வளாகத்தில் தீவிபத்து... ரஷ்ய தலைநர் மாஸ்கோ அருகே உள்ள மிகப்பெரிய வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் வணிக வளாகத்தின் பெரும்பகுதி எரிந்து...

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு… அதிகாரிகள் கண்காணிப்பு பணி

சேலம்: அணைக்கு நீர்வரத்து உயர்ந்துள்ளதால் மேட்டூர் அணையின் வலது கரை, இடது கரை பகுதிகளில் நீர்வளத்துறை அதிகாரிகள் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில்...

கோவை விமான நிலையத்தில் ரூ.2,000 கோடியில் மேம்பாட்டு பணி

கோவை: இந்திய தொழில் வர்த்தக சபையின் கோவை கிளை தலைவர் ஸ்ரீராமலு நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவை விமான நிலையத்தில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வது தொடர்பாக கடந்த...

காவலர் தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு… விடை குறிப்பு வெளியீடு

சென்னை: காவலர் தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு... காவலர் தேர்வுக்கான விடை குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் இரண்டாம்...

நிம்மதியாக இருக்கலாம்ங்க… 8 மாதம் போதுமான தண்ணீர் இருப்பு!

சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் போதுமான அளவு தண்ணீர் இருப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 8 மாதங்களுக்கு தேவையான தண்ணீர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]