June 17, 2024

அமைச்சர்

ஒரே நாடு, ஒரே தேர்தல் அறிக்கை சமர்ப்பிக்க காலக்கெடு இல்லை… அமைச்சர் தகவல்

புதுடெல்லி: ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்துவது குறித்து ஆய்வு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்று ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்...

மூன்று பேருக்கு ரூ.10 ஆயிரம் பரிசு… போக்குவரத்து துறை சூப்பர் முடிவு

சென்னை: தமிழக போக்குவரத்துத்துறை அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது. இதன்படி 3 பேருக்கு தலா ரூ.10,000 பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த 3 பேரை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்...

சிஏஏ சட்டத்தை 1 வாரத்துக்குள் அமல்படுத்துவதாக கூறிய அமைச்சர்… உதயநிதி கண்டிப்பு

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்தை 1 வாரத்துக்குள் அமல்படுத்துவோம் என ஒன்றிய அமைச்சர் கூறியதை கண்டிக்கிறோம் என அமைச்சர் உதயநிதிஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாசிஸ்ட்டுகளால் எப்படி தமிழ்நாட்டுக்குள் அடியெடுத்து...

மருத்துவக்கல்லூரி நிர்வாகத்தினருக்கு அமைச்சர் விடுத்த எச்சரிக்கை

சிதம்பரம்: அமைச்சர் எச்சரிக்கை... நோயாளிகளை வெளியில் சென்று மாத்திரைகள் வாங்க சொன்னால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சிதம்பரம் அரசு மருத்துவக்...

வரும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன்… அமைச்சர் ரோஜா திட்டவட்டம்

ஆந்திரா: மீண்டும் போட்டியிடுவேன்... ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன் என்று அமைச்சர் ரோஜா திட்டவட்டமாக தெரிவித்தார். ஆந்திராவில் வரும் சட்ட மன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட...

நாளை அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு

டெல்லி: நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதை ஒட்டி நாளை அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை, ஆண்டுதோறும் 3 முறை கூட்டத்தொடர்...

போக்குவரத்து கழகத்துக்கு 4,200 பஸ்கள் வாங்க நடவடிக்கை… அமைச்சர் சிவசங்கர் தகவல்

திருவாரூர்: கலைஞரின் தாயார் அஞ்சுகம் அம்மையாரின் 61வது நினைவு தினத்தையொட்டி திருவாரூர் அருகே காட்டூரில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் உருவ...

இன்று அதிகாலை சாலை விபத்தில் சிக்கினார் இலங்கை அமைச்சர்

கொழும்பு: இலங்கையின் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நிகழ்ந்த வாகன விபத்தில் இலங்கை அமைச்சர் சனத் நிஷாந்த பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இலங்கையின் காட்டுநாயாகாவில் இருந்து கொழும்பு...

ஆந்திராவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கியது: ஆந்திர அமைச்சர் தகவல்..!!

ஆந்திரா: இந்தியாவில் சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பை பீகார் மாநிலம் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. இதையடுத்து அனைத்து மாநில முதல்வர்களும், மத்திய அரசும் ஜாதி வாரியாக...

பயங்கரவாதம் மற்றும் பணயக்கைதிகளை பிடிப்பதை ஏற்க முடியாது: காசா போர் குறித்து அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கருத்து

டெல் அவிவ்: காஸா போரில் அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க நிலையான தீர்வு தேவை. பயங்கரவாதம் மற்றும் பணயக்கைதிகளை பிடிப்பதை ஏற்க முடியாது என இந்திய...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]