May 20, 2024

ஆயுதங்கள்

பெலாரசுக்கு அணு ஆயுதங்கள் அனுப்பி வைப்பு… ரஷ்யா அதிரடி

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: உக்ரைனில் ரஷ்யாவின் படையெடுப்பு ஓராண்டுக்கும் மேலாக தொடர்கிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில், உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. கடந்த...

பூஞ்ச் மாவட்டத்தில் ஊருவ முயன்றவர்களை இந்திய ராணுவம் விரட்டியடிப்பு

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கம்பிகளை அறுத்து இந்தியப் பகுதிக்குள் ஊடுருவ முயன்றவர்களை ராணுவத்தினர் விரட்டியடித்தனர். காஷ்மீரில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகள் பயன்படுத்தும் ஏ.கே. 47...

அணு ஆயுதங்களைப் பயன்படுத்தவும் ரஷியா தயங்காது… பெலாரஸ் அதிபர் தகவல்

மாஸ்கோ: உக்ரைனை தாக்கும் நோக்கில் அணு ஆயுத ஏவுகணைகள் பெலாரஸ் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. உக்ரைனுக்கு அழுத்தம் கொடுக்கும் உத்தி என்று இதுவரை நம்பப்பட்டது. ஆனால் தற்போது பெலாரஸின்...

ஜோ பைடனை கொல்ல முயன்ற இந்திய வம்சாவளி இளைஞர் கைது!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனை கொல்ல முயன்ற இந்திய வம்சாவளி இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு வெள்ளை...

கடற்படையில் இணைய உள்ள வாக் ஷீர்: கடல்வழி சோதனைகள் தொடக்கம்

புதுடில்லி: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பலான 'வாக் ஷீர்', அடுத்த ஆண்டு கடற்படையில் இணையவுள்ள நிலையில், கடல்வழி சோதனைகள் துவங்கியுள்ளன. இந்திய கடற்படையின் 'புராஜெக்ட் 75 திட்டத்தின்...

300 கோடி டாலர் மதிப்பிலான ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்குவதாக ஜெர்மன் அறிவிப்பு

ஜெர்மன்: ரஷ்யாவிற்கு எதிராக போரிட்டு வரும் உக்ரைனுக்கு கூடுதலாக 300 கோடி டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வழங்குவதாக ஜெர்மன் அறிவித்துள்ளது. 30 கவச பீரங்கிகள், தரை மற்றும்...

மணிப்பூர் கலவரம்… 23 காவல் நிலையங்களில் ஆயுதங்கள் திருடப்பட்டுள்ளதாக டி.ஜி.பி. அறிவிப்பு

மணிப்பூர்: மணிப்பூர் மாநிலத்தில் மொய்தி சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என மாநில அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். மொய்தி சமூகம் என்பது மணிப்பூரில் பெரும்பான்மையாக...

உக்ரைனுக்கு 300 மில்லியன் டாலர் மதிப்பில் ஆயுதங்கள் வழங்கப்படும் என அமெரிக்கா அறிவிப்பு

உக்ரைன்: அமெரிக்கா அறிவிப்பு... உக்ரைனுக்கு புதிதாக 300 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்கள் வழங்கப்படுமென அமெரிக்கா அறிவித்துள்ளது. 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா...

வேண்டாம்… ஆயுதங்கள் வேண்டாம்: இந்தியா எடுத்த திடீர் முடிவு

புதுடில்லி: ஆயுதம் வாங்கும் முடிவு கைவிடப்பட்டது... அமெரிக்கா தடைவிதிக்கலாம் என்பதால் ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்களை வாங்கும் முடிவை இந்தியா கைவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா டாலர் வர்த்தகத்துக்கு மாற்றாக...

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் துப்பாக்கி, ஆயுதங்கள் மீட்பு

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தின் சர்வதேச எல்லைப் பகுதியில் ஆளில்லா விமானம் மூலம் வீசப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பொட்டலத்தில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை போலீசார்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]