May 3, 2024

ஆய்வு

சென்னை வள்ளுவர் கோட்டம் விரைவில் புரமைக்கப்பட உள்ளது… அமைச்சர் ஏ.வ.வேலு இன்று ஆய்வு

சென்னை, சென்னையின் முக்கியமான பகுதிகளில் ஒன்றான நுங்கம்பாக்கத்தில் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள வள்ளூவர் கோட்டம் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 1975-76ஆம்...

உணவகத்தில் விற்கப்பட்ட இட்லி குறித்து புகார்… அதிகாரிகள் நேரடி ஆய்வு

கிருஷ்ணகிரி: ஓசூர் ராயக்கோட்டை அட்கோ என்ற பகுதியில் ஒரு உணவுவிடுதியில் விற்கப்படும் இட்லிகள் ரப்பர் போல் உள்ளது மற்றும் கெட்டுப் போகாமலும் இருக்கிறது. இது தொடர்பாக வாடிக்கையாளர்கள்...

கோயம்பேடு மார்க்கெட்டில் அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு

சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு நடத்தினார். அப்போது கோயம்பேடு சந்தையில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர்...

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாளுக்கு கனமழை…

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:- தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக (6.01.2023, 8.01.2023) இன்று முதல் 3 நாட்களுக்கு...

கரும்பு கொள்முதல் குறித்து அமைச்சர் தகவல்

சென்னை: பொங்கல் பரிசு தொகுப்புக்காக, இடைத்தரகர்கள் இல்லாமல் 17 மாவட்ட விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கரும்பு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்....

பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள ராட்சத குடிநீர் குழாய் உடைப்பு, சாலையில் படுத்து ஆய்வு – பால்வளத்துறை அமைச்சர்

சென்னை: ஆவடி மாநகராட்சி பகுதி பொதுமக்களின் குடிநீர் தேவை, பல்வேறு இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்டு, திருமுல்லைவாயல் நாகம்மையில் உள்ள 15,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க...

ஐஸ்கிரீமில் இருந்த புழு… அதிர்ச்சியடைந்தவர் கொடுத்த புகார் மீது நடவடிக்கை

ஆற்காடு: ஆற்காடு பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் ஐஸ்கிரீம் பார்லரில் தாவூத் பாஷா என்பவர் தனது மகனுடன் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டுள்ளார். அப்போது பாதாம் ஃப்ரூட்ஸ் ஐஸ்கிரீமில்...

குற்ற வழக்குகளை ஆய்வு செய்த முதல்வர் – நவீன முறையில் குற்றங்களைத் தடுக்க உத்தரவு

சென்னை: மாவட்ட வாரியாக குற்ற வழக்குகளை முதல்வரின் தகவல் பலகை மூலம் ஆய்வு செய்த செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை நூதன முறையில் மேற்கொள்ள அறிவுறுத்தினார். இதுகுறித்து...

கோவை பகுதியில் கோயிலுக்குள் புகுந்து பிரசாத பொருட்களை சூறையாடிய யானைகள்

கோவை: கோயிலுக்குள் புகுந்த யானைகள்... கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் கோவிலை உடைத்த யானைகள் அங்கிருந்த உணவுப் பொருட்கள் அனைத்தையும் சூறையாடி சென்றுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும்...

முதல்வர் கான்வாயில் தொங்கிச் சென்ற மேயர் பிரியா | வைரல் வீடியோ

சென்னை : மாண்டஸ் புயலைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.10) நேரில் ஆய்வு செய்தார். இதன்படி தென் சென்னையில் கொட்டிவாக்கம், பாலவாக்கம் பகுதிகளில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]