தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு
நாகப்பட்டினம்: கீழ்வேளூர் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளிலும் தட்டுப்பாடு இன்றி குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சியில்...