செங்கோல் மூலம் தமிழ் இனத்தை உலகிற்கு பெருமை சேர்த்தீர்கள்.. இயக்குனர் சீனு ராமசாமி
1947ல் இந்தியர்கள் சுதந்திரம் பெற்ற போது அதிகார பரிமாற்றத்தை குறிக்கும் வகையில் பிரதமர் நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்டது.புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்....