காதல் கணவர் தன்னை கவனிக்காமல் நண்பர்களுடன் சுற்றியதால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
துமகூரு, துமகூரு மாவட்டம் குப்பி பகுதியை சேர்ந்தவர் மவுனிக்கா (வயது 21). இவர் தனியார் கல்லூரி ஒன்றில் பி.சி.ஏ. படித்து வந்தார். இதற்கிடையே அவருக்கும் துமகூருவை சேர்ந்த...