May 2, 2024

இளம்பெண்

காதல் கணவர் தன்னை கவனிக்காமல் நண்பர்களுடன் சுற்றியதால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

துமகூரு, துமகூரு மாவட்டம் குப்பி பகுதியை சேர்ந்தவர் மவுனிக்கா (வயது 21). இவர் தனியார் கல்லூரி ஒன்றில் பி.சி.ஏ. படித்து வந்தார். இதற்கிடையே அவருக்கும் துமகூருவை சேர்ந்த...

கணவன், மாமியாரை துண்டு துண்டாக வெட்டிய இளம்பெண்.. சிக்கிய எப்படி?

டெல்லி:  டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் லிவிங் டுகெதர் பாணியில் வாழ்ந்தபோது நிக்கி யாதவ் திருமணம் செய்து கொண்டு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தியதால் ஆத்திரமடைந்த அந்த...

தென்காசியை போல் நெல்லையிலும் காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல்

நெல்லை, நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள ஸ்ரீரெங்கநாராயணபுரத்தை சேர்ந்த தங்கராஜா-சுகந்தி தம்பதியின் மகன் முருகன் (வயது 24). டிப்ளமோ முடித்த இவர், கூடங்குளம் அணுமின் நிலையத்தில்...

திருமணமான 5 மாதத்தில் இளம்பெண் தற்கொலை… ஆர்.டி.ஓ விசாரணை

திருவள்ளூர், திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டை கிளாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 32). இவர் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் நிரப்பும் நிறுவனத்தில் வேலை...

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண் பலாத்காரம்…

மலையாளத்தில் பல படங்களை தயாரித்து பிரபல திரைப்பட இயக்குனர் மார்ட்டின் செபாஸ்டியன். அவர் மீது திருச்சூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் போலீசில் புகார் செய்தார். அதில், "சினிமாவில்...

டெல்லி மெட்ரோ ரெயிலில் அமர இடம் பிடிப்பதற்காக இளம்பெண் ஒருவரின் வினோத யுக்தி

புது தில்லி, டெல்லி மெட்ரோ ரெயிலில் காலை மற்றும் மாலை வேலை நேரங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். இதில், நிற்பதற்கு இடம் கிடைப்பது பெரிய பிரச்னையாக இருப்பது...

62 வயது முதியவர் ஒருவர் தன் மகளையே திருமணம் செய்யும் அவலம்…

புதுடில்லி: சில நாட்களுக்கு முன், 62 வயது முதியவர் ஒருவர், இந்துக் கடவுளான பிரம்மாவை பின்பற்றி, தன் மகளை திருமணம் செய்து கொள்ளும் வீடியோ, வைரலானது. அந்த...

ஆட்டோவிலேயே குழந்தையை விட்டு சென்ற அடையாளம் தெரியாத இளம் பெண்

சென்னை: செங்குன்றம் பேருந்து நிலையத்தில் காதர் என்பவரின் ஆட்டோவில் கைக்குழந்தையுடன் ஏறிய இளம்பெண் ஒருவர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இறங்கினார். அவரை இறக்கிவிட்டு திரும்பியபோது ஆட்டோவில் குழந்தையின் அழுகுரல்...

சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சாலை தடுப்புச் சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இளம்பெண் மரணம்

ஆலந்தூர்: சேலையூர் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 21), அன்புமணி (21). நண்பர்கள் இருவரும் துணிக்கடையில் வேலை பார்த்து வந்தனர். நேற்று இரவு இருவரும் மோட்டார்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]