May 19, 2024

இஸ்ரோ

சூரிய ஒளியால் உருவான சக்திவாய்ந்த புயலின் தாக்கத்தை படம் பிடித்த ஆதித்யா: இஸ்ரோ தகவல்

சென்னை: சூரிய ஒளியால் உருவான சக்திவாய்ந்த புயலின் தாக்கத்தை ஆதித்யா எல்-1 விண்கலம் பதிவு செய்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சூரியனின் வெளிப்பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி...

நிலவின் துருவப் பள்ளங்களில் நீர் இருப்பதற்கு ஆதாரங்கள் இருப்பதாக இஸ்ரோ ஆய்வின் தகவல்

பெங்களூரு: நிலவின் துருவப் பள்ளங்களில் நீர் இருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில் தண்ணீர் பனி...

ராக்கெட்டில் உந்துதலுக்குப் பயன்படும் ‘நாசில்’ என்ற மிக குறைந்த எடைக் கருவியை உருவாக்கி இஸ்ரோ சாதனை

சென்னை: விண்வெளித் துறையில் இஸ்ரோ தொடர்ந்து புதிய ஆராய்ச்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி...

புஷ்பக் மறு பயன்பாட்டு ஏவுகணை சோதனை வெற்றி என அறிவிப்பு

பெங்களூரு: புஷ்பக் ஏவுகணை சோதனை வெற்றி... கர்நாடகாவில் இருந்து ஏவப்பட்ட ‘புஷ்பக்’ மறுபயன்பாட்டு ஏவுகணையின் சோதனை வெற்றியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’, கர்நாடகா...

இஸ்ரோ வரலாற்றில் சந்திராயன்-4க்காக முதல்முறையாக 2 ராக்கெட்டுகள்

ஹைதராபாத்: இஸ்ரோ வரலாற்றில் முதன் முறையாக, சந்திரயான்-4 திட்டத்துக்காக 2 ராக்கெட்டுகள் விண்ணில் பாய உள்ளது. அதிக எடையைத் தாங்கி செல்லும் LVM-3 ராக்கெட், PSLV ஆகிய...

இஸ்ரோ அடுத்த பாய்ச்சல்… வானிலை ஆய்வுக்கான இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள்

இஸ்ரோ: சிறந்த வானிலை முன்னறிவிப்பு மற்றும் பேரிடர் எச்சரிக்கைக்கு உதவும் வகையிலான, புதிய வானிலை செயற்கைக்கோள் ’இன்சாட்-3டிஎஸ்’, பிப்ரவரி 17 அன்று விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ...

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா விண்கலம் இன்று மாலை 4 மணிக்கு நிலைநிறுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ தகவல்

சென்னை: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சூரியனை ஆராய்வதற்காக அதித்யா எல்-1 என்ற அதிநவீன விண்கலத்தை வடிவமைத்தது. ஏரோபிசிக்ஸ் ஆராய்ச்சி மையம், வானியல் மற்றும் விண்வெளி...

விண்வெளியில் மின்சாரமும், நீரும் தயாரித்து இஸ்ரோ புதிய சாதனை

பெங்களூரு: விண்வெளியில் மின்சாரமும், நீரும் தயாரித்து இஸ்ரோ புதிய சாதனை படைத்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது...

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் வாயிலாக கனரக செயற்கைக்கோளை ஏவ இஸ்ரோ முடிவு

அமெரிக்கா: விண்வெளி ஆய்வில் இதர வல்லரசு தேசங்களுக்கு இணையாகவும், சிலவற்றில் மிஞ்சியும் இந்தியாவின் இஸ்ரோ பாய்ச்சல் காட்டி வருகிறது. சூரியக் குடும்பத்தின் கிரகங்கள் மற்றும் சூரியன் ஆகியவற்றோடு,...

2024-ல் 12 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டம்: சோம்நாத் பேட்டி

ஸ்ரீஹரிகோட்டா: பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. எக்ஸ்போசாட் பிஎஸ்எல்வி சி-58 இலிருந்து வெற்றிகரமாகப் பிரிந்து சிறப்பாகச் செயல்படுகிறது. 2024-ல் 12 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]