நான்கு நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு
சென்னை: சென்னையில் ஏப்.17 முதல் 19-ம் தேதி வரையும், வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4-ம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி...
சென்னை: சென்னையில் ஏப்.17 முதல் 19-ம் தேதி வரையும், வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4-ம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி...
சென்னை: உச்சநீதிமன்றம் உத்தரவு... ஐ.பெரியசாமி மீதான வழக்கின் விசாரணையை 3 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கீழமை...
சென்னை: தமிழகத்தில் புதிய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து, கூடுதல் கட்டண வசூலை உடனே நிறுத்துமாறு மின்வாரியத்துக்கு ஒழுங்குமுறை...
சென்னை: கோடை காலத்தில் ஏற்படும் வெப்பச் சோர்வைப் போக்க கறவை மாடுகளுக்கு தாது உப்பு கலந்த தண்ணீரைக் கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு பால் உற்பத்தி கூட்டுறவு...
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளி வளாகங்களில் உள்ள சிஇஓ மற்றும் டிஇஓ அலுவலகங்களை காலி செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து அலுவலகங்களையும் வாடகைக்கு...
சென்னை : வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் குழந்தைகளை கடத்துவதாக சில பொய்யான வீடியோ ஆடியோக்கள் தமிழகம் முழுவதும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மாணவர்கள் அறியும் வகையில் 100...
டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 வரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் மார்ச் 21ம் தேதி கெஜ்ரிவால் கைது...
புதுடில்லி: கருத்துக்கணிப்பு வெளியிட தடை... தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது ஏப்ரல் 19 காலை 7 மணி முதல் அமலுக்கு வருகிறது...
சென்னை: தமிழகத்தில் 1-9 வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. பார்வை (1) இல் காணப்பட்ட செயல்பாட்டில், 2023-24 ஆம் கல்வியாண்டிற்கான...
லக்னோ: உத்தரபிரதேச சிறையில் பிரபல தாத்தாவும், முன்னாள் எம்எல்ஏவுமான முக்தார் அன்சாரி விஷம் வைத்து கொல்லப்பட்டாரா என்பது குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தாதா முக்தார் அன்சாரி...