திருப்பதிசாரம் டோல்கேட்டில் கட்டணம் உயர்வு
நாகர்கோவில்: நாகர்கோவில் – காவல்கிணறு நான்கு வழிச்சாலையில் திருப்பதிசாரத்தில் டோல்கேட் அமைந்துள்ளது. இங்கு வாகனங்களுக்கான கட்டணம் உயர்த்தப்படுகிறது. வருகிற 1ம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு...
நாகர்கோவில்: நாகர்கோவில் – காவல்கிணறு நான்கு வழிச்சாலையில் திருப்பதிசாரத்தில் டோல்கேட் அமைந்துள்ளது. இங்கு வாகனங்களுக்கான கட்டணம் உயர்த்தப்படுகிறது. வருகிற 1ம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு...
சென்னை: அரியலூர், திருச்சி, வேலூர், திருண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 5 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படும் என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்...
சென்னை: ஏப்ரல்.1-ம் தேதி முதல்தமிழ்நாட்டில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டின்கீழ்...
சென்னை: ரூ.5 ஆயிரம் கொடுக்கணும்... இடைக்கால நிவாரணமாக போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.5,000 வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். போக்குவரத்து கழக தொழிலாளர்களின் கோரிக்கையை...
சென்னை: தமிழக மக்களைப் பாதிப்புக்குள்ளாக்கும் அரிசி விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வர தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அரசுக்கு வேண்டுகோள்...
உலகம்: அமெரிக்காவைச் சேர்ந்த AI ஸ்டார்ட்அப் Perplexity நிறுவனம் இப்போது கூகுள் ஊழியர்களை நல்ல சம்பளத்துடன் வேலைக்கு அமர்த்த தயாராக உள்ளது. Perplexity-யின் தலைமை நிர்வாக அதிகாரி...
அண்ணாநகர்: நாடு முழுவதும் நாளை காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நேற்று கோயம்பேடு மார்க்கெட்டில் ரெட் ரோஸ் ஒரு கட்டு 300க்கு விற்பனை செய்யப்பட்டது. கலர்...
இந்தியா: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎப்ஓ), 2023-24-ம் நிதி ஆண்டிற்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு 8.25 சதவீத வட்டி விகிதத்தை நிர்ணயித்துள்ளது. இது...
வாஷிங்டன்: இந்தியர்களிடையே மிகவும் பிரபலமான எச்-1பி,எல்-1 மற்றும் ஈபி-5 போன்ற பல்வேறு வகை குடியேற்றம் அல்லாத விசாக்களுக்கான கட்டணத்தை அமெரிக்கா கடுமையாக உயர்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வு,...
புதுடெல்லி: ஒன்றிய நிதி அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தங்கம், வெள்ளி ஆபரணங்களை இணைப்பதற்கான கொக்கி, திருகாணி போன்ற சிறு நகைகள், விலை உயர்ந்த உலோகங்களில் செய்யப்படும்...