May 21, 2024

உயர்வு

தோவாளை பூச்சந்தையில் ஆவணி கடைசி முகூர்த்தநாளை ஒட்டி பூக்கள் விலை கடும் உயர்வு

கன்னியாகுமரி: பூக்கள் விலை உச்சம்... கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தோவாளை பூச்சந்தையில் ஆவணி கடைசி முகூர்த்த நாள் மற்றும் விநாயகர் சதுர்த்தி காரணமாக பூக்கள்...

விலைவாசி உயர்வால் ஏழைகள் கடும் அவதி… கார்கே குற்றச்சாட்டு

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- நாட்டில் உணவு பொருட்களின் விலை, விண்ணை முட்டும் அளவுக்கு...

குஜராத் உள்ளாட்சி அமைப்புகளில் ஓபிசி இடஒதுக்கீடு உயர்வு

குஜராத்: பாஜக ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) தற்போது 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அதை...

பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உயர்வு

லாகூர்: பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் தற்காலிக பிரதமராக பலூசிஸ்தான் எம்.பி. அன்வர் உல் ஹக் ககர் நியமிக்கப்பட்டுள்ளார். தற்காலிக பிரதமராக அன்வர் உல் ஹக் ககர்...

தொடருது மழை… தொடர்ந்து உயருது காய்கறிகளின் விலை

சென்னை: அதிகரிக்கும் காய்கறி விலை... தமிழகத்தில் தற்போது பருவமழை துவங்கி உள்ள நிலையில் போதுமான காய்கறிகளின் விளைச்சல் இல்லை என்று விவசாயிகள் கவலை தெரிவித்து உள்ளனர். இதனால்,...

ஆதித்யா எல்-1 விண்கலம் சுற்றுப்பாதை உயர்வு வெற்றி

சென்னை: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்விசி-57 ராக்கெட்டில் கடந்த 2ம் தேதி ஆதித்யா-எல்1 என்ற சூரிய சக்தி விண்கலம் வெற்றிகரமாக...

கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவித்து தமிழக அரசு அரசாணை

சென்னை: அரசு பொறியியல், கலை, அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளின் கவுரவ விரிவுரையாளர்களுக்கான சம்பள உயர்வு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, அரசு கலை மற்றும்...

வால்பாறையில் தொடர் மழை… சோலையாறு அணையின் நீர்மட்டம் 104 அடியாக உயர்வு

வால்பாறை: வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால், பகுதிவாசிகள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையார் அணை முழு கொள்ளளவை...

வந்துச்சு ஓணம் பண்டிகை… உயர்ந்துச்சு பூக்களின் விலை

கேரளா : ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில் கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் மகாபலி சக்கரவர்த்தி மக்களை காண வருவதாக ஐதீகம். இதற்காக...

தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது… நிர்மலா சீதாராமன் தகவல்

புதுடெல்லி: மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]