ரஞ்சி டிராபியில் விளையாடுவது உள்நாட்டு போட்டியின் தரத்தை உயர்த்தும்… டெண்டுல்கர் கருத்து
மும்பை: இந்திய வீரர்கள் தங்கள் உள்நாட்டு அணிகளுக்கு திரும்பும்போது, அது இளைஞர்களின் ஆட்டத்தின் தரத்தை உயர்த்துகிறது என கிரிக்கெட்டின் கடவுளாக கருதப்படும் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்....