April 26, 2024

உள்நாடு

ரஞ்சி டிராபியில் விளையாடுவது உள்நாட்டு போட்டியின் தரத்தை உயர்த்தும்… டெண்டுல்கர் கருத்து

மும்பை: இந்திய வீரர்கள் தங்கள் உள்நாட்டு அணிகளுக்கு திரும்பும்போது, அது இளைஞர்களின் ஆட்டத்தின் தரத்தை உயர்த்துகிறது என கிரிக்கெட்டின் கடவுளாக கருதப்படும் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்....

ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 6.5 சதவீதமாக தொடரும்: ரெப்கோ வங்கி அறிவிப்பு

புதுடில்லி: வட்டியில் மாற்றமில்லை... வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 6.5 சதவீதமாக தொடரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பணவீக்கத்தை கட்டுக்குள்...

கடந்த 3 ஆண்டுகளில் 60,000க்கும் மேற்பட்ட விமான உதிரிபாகங்கள் உள்நாட்டில் தயாரிப்பு

நாக்பூர்: 60,000க்கும் மேற்பட்ட விமான உதிரி பாகங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதாக இந்திய விமானபடை தலைமை தளபதி சவுத்ரி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள போன்சாலா ராணுவ...

இலங்கையில் உள்நாட்டு பரிவர்த்தனைகளுக்கு செல்லுபடியாகாத இந்திய ரூபாய்

கொழும்பு: கடந்த மாதம் தலைநகர் கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, இலங்கையில் இந்திய ரூபாயை பொது நாணயமாக பயன்படுத்த தயாராக...

பாரீசில் நடந்த தேசிய தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் பிரதமர் மோடி

பாரீஸ்: சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்... பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற அந்நாட்டு தேசிய தினம் கொண்டாடப்பட்டத்தில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்றார். இதற்காக பிரான்ஸ் நாட்டின்...

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் அணு உலையில் மின் உற்பத்தி தொடக்கம்

புதுடெல்லி: குஜராத்தின் காக்ரபார், அரியானாவின் கோராக்பூர், மத்திய பிரதேசத்தின் சுட்கா, கர்நாடகாவின் கைகா ஆகிய பகுதிகளில் 10 அணு மின் உலைகளை அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி...

முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள் ராணுவத்தில் இணைப்பு

நாக்பூர்:  முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட kamikaze டிரோன்களை இந்திய ராணுவத்திற்கு வழங்குவதற்கான, 300 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை சோலார் இண்டஸ்ட்ரீஸ் நாக்பூர் நிறுவனம் பெற்றுள்ளது. 15...

“சிலர் என் புகழைக் கெடுக்க முயற்சி செய்கிறார்கள்” – பிரதமர் மோடி

போபால்: உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த சிலர் தொடர்ந்து முயற்சித்து வருவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். புது தில்லி - போபால் இடையேயான...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]