May 2, 2024

எச்சரிக்கை

கல்வி உதவித் தொகை குறித்த மொபைல் போன் அழைப்புகளை நம்ப வேண்டாம்: கல்வித்துறை எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதனிடையே சமீபகாலமாக மர்ம நபர்கள்...

சிறுத்தை குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் கடந்த 2-ந்தேதி இரவு சிறுத்தை ஒன்று நடமாடியதை பார்த்து பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர். சிறுத்தையைப் பிடிக்க, நீலகிரி முதுமலையில் இருந்து மயிலாடுதுறைக்கு சிறப்புக் குழு...

ஆஸ்திரேலியாவில் வாரகம்பா அணை கனமழையால் உடையும் அபாயம்

கான்பெரா: ஆஸ்திரேலியாவில் கனமழை காரணமாக வாரகம்பா அணை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து...

ஏஐ தொழில்நுட்பம் மூலம் போலி செய்திகளை பரப்பி இந்திய தேர்தலை சீர்குலைக்க சீனா திட்டம்: மைக்ரோசாப்ட் எச்சரிக்கை

புதுடெல்லி: இந்தியாவில், 17-வது லோக்சபாவின் பதவிக்காலம், ஜூன், 16-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்படி, லோக்சபா பொதுத்தேர்தல், 19-ம் தேதி துவங்கி, ஜூன், 1-ம் தேதி வரை, 7...

ஈரான் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக அமெரிக்கா எச்சரிக்கை

அமெரிக்கா: அதிகாரிகள் எச்சரிக்கை... மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க அல்லது இஸ்ரேல் நாட்டு தூதரகங்கள், ராணுவ முகாம்கள் மீது அடுத்த வாரத்துக்குள் ஈரான் தாக்குதல் நடத்த...

திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை

திருப்பதி: பக்தர்களுக்கு எச்சரிக்கை... திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருக்கிறது. பக்தர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். திருப்பதி மலைப்பாதையில் மீண்டும்...

கேரளாவில் சுட்டெரிக்கும் வெப்பம்; 4 நாட்களுக்கு 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில்தான் கோடை வெயில் கடுமையாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு 2 மாதங்கள் முன்னதாகவே பிப்ரவரி மாதம் முதல் வெப்பம்...

தங்கள் வான்வழியில் நுழைந்த ரஷ்ய ஏவுகணை… போலந்து குற்றச்சாட்டு

போலந்து: உக்ரைனை குறிவைத்து ரஷியா ஏவும் ஏவுகணைகள் சில நேரத்தில் போலந்து வான்வழிக்கு செல்வது உண்டு. அப்படி கடந்த சில நாட்களில் ஏவிய ஏவுகணைகள் ஒன்று போலந்து...

தடுப்பு காவலில் வைப்பது கொடூரமான நடவடிக்கை… உச்ச நீதிமன்றம் கருத்து

புதுடெல்லி: உச்ச நீதிமன்றம் கருத்து... ஒருவரை தடுப்புக் காவலில் வைப்பது கொடூரமான நடவடிக்கை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடா்பான வழக்கு ஒன்றை அண்மையில் விசாரித்தபோது உச்ச...

நடிகருடன் போட்டோ எடுத்த வேட்பாளருக்கு கேரள தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளா மாநில தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் விழிப்புணர்வு தூதராக பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ் உள்ளார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு திருச்சூர் தொகுதி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]