May 2, 2024

எச்சரிக்கை

அமெரிக்கா வரும் இந்திய மாணவர்கள் அதிக கவனமுடன் இருக்க இந்திரா நூயி வேண்டுகோள்

நியூயார்க்: பெப்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தவர் இந்திரா நூயி (68). அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். அவர் வணிக உலகில் மிகவும் செல்வாக்கு மிக்க...

தந்தை பெரியார் மீது அவதூறு பரப்பினால் வழக்கை சந்திக்க நேரிடும்… கி.வீரமணி எச்சரிக்கை

சினிமா: சென்னை மியூசிக் அகாடமி வழங்கும் சங்கீத கலாநிதி விருது, இந்த வருடம் கர்நாடக இசை பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து,...

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு… பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக பிப்ரவரி மாதம் முதலே வெப்பம் அதிகரிக்க துவங்கியுள்ளது....

அடிக்கடி உண்ணாவிரதம் இருப்பது மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்குமாம்: மருத்துவர்கள் எச்சரிக்கை!!

சிகாகோ: உடல் பருமனை குறைக்க ஒரு நாளைக்கு 16 மணி நேரம் வரை உண்ணாவிரதம் இருப்பதும், மீதமுள்ள 8 மணி நேரம் சாப்பிடுவதும் சமீபகாலமாக பிரபலமாகி வருகிறது....

புகைப்படத்தை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்துவது சட்டவிரோதம்… டொவினோ தாமஸ் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: டொவினோ தாமஸ், சார்லி, கப்பி, மாயாநதி, லூசிபர், மின்னல் முரளி உள்ளிட்ட பல மலையாள படங்களில் நடித்துள்ளார். தமிழில் மாரி 2 படத்தில் தனுஷ் வில்லனாக...

அமெரிக்காவால் மூன்றாம் உலகப் போர் உருவாகும்… ரஷ்ய அதிபர் எச்சரிக்கை

ரஷ்யா: ரஷ்யாவில் நடந்த அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின், 88 சதவீத வாக்குகளைப் பெற்று மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து 3வது முறையாக அதிபரான...

ஹைதியில் ஆயுதக்குழுக்கள் வன்முறை… ஐ.நா. எச்சரிக்கை

நியூயார்க்: ஐ.நா. எச்சரிக்கை... கரீபியன் கடல் நாடான ஹைதியில் ஆயுதம் தாங்கிய குழுக்களின் மோதலால் போர்ட் ஆவ் பிரின்ஸ் நகரமே கிரிமினல்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்திருப்பதாக ஐநா...

ஹைதியில் உள்நாட்டுப் போர் மூளும்… ஐநா பாதுகாப்பு கவுன்சில் எச்சரிக்கை

ஐநா: கரீபியன் தீவுப்பகுதியில் அமைந்துள்ள ஹைதி நாட்டில் கடந்த 2021ம் ஆண்டு அதிபர் ஜொவனெல் மோய்ஸ் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து பிரதமர் ஏரியல் ஹென்றி தலைமையில் ஆட்சி...

குழந்தை கடத்தல் என்று வரும் வீடியோவை பகிர்ந்தால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை

நாகை: எச்சரிக்கை விடுத்த எஸ்.பி.,... நாகை மாவட்டத்தில் குழந்தை கடத்தல் நடப்பதாக போலி வீடியோக்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

அரசுக்கு எதிராக ஒத்துழையாமை போராட்டத்தினை முன்னெடுக்க நேரிடும்… அரசு ஊழியர்கள் எச்சரிக்கை

டெல்லி: பதவி உயர்வுகளை மேலும் தாமதப்படுத்தினால் அரசுக்கு எதிராக ஒத்துழையாமை போராட்டத்தினை முன்னெடுக்க நேரிடும் என்று ஒன்றிய அரசு ஊழியர்கள் எச்சரித்துள்ளனர். பதவி உயர்வுகளை முறைப்படி வழங்குவதில்லை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]