May 11, 2024

எல்லை

ஜம்மு காஷ்மீர்-பாகிஸ்தான் எல்லையோரம் இரவு நேர ஊரடங்கு அமல்

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் அண்மை காலங்களில் தீவிரவாத செயல்கள் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் எல்லைக்கு அப்பால், பாகிஸ்தானில் இருந்து டிரோன்கள் மூலம் போதை பொருள், ஆயுதங்கள்...

3ம் நாளாக கடல் எல்லையில் வடகொரியா பீரங்கி தாக்குதல்

சியோல்: வடகொரியா தென்கொரியா நாடுகளிடையேயான நீண்டநாள் மோதல் காரணமாக கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நீடித்து வருகிறது. தென்கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜப்பான் நாடுகள் செயல்பட்டு வருகின்றன. இதனால்...

இந்திய- வங்க தேச எல்லையை கண்காணிக்க மெரைன் படை பிரிவு அமைக்க திட்டம்

கொல்கத்தா: இந்திய-வங்கதேச எல்லையில் கடத்தல்,ஊடுருவலை தடுக்க 1,100 வீரர்கள் அடங்கிய மெரைன் பட்டாலியன் உருவாக்க எல்லை பாதுகாப்பு படை(பிஎஸ்எப்) திட்டமிட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய சதுப்புநில காடுகள் நிறைந்த...

ரஷ்ய எல்லையை மூடிய பின்லாந்து மீண்டும் திறந்ததால் பயணிகள் மகிழ்ச்சி

பின்லாந்து: அகதிகள் வருகை அதிகரிப்பால் ரஷ்ய எல்லையை மூடிய பின்லாந்து மீண்டும் திறந்ததால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த நவம்பர் மாதம் அகதிகள் நுழைவதைத் தடுக்க மூடப்பட்ட...

பாகிஸ்தான் எல்லையில் 95 டிரோன்கள் ஓராண்டில் பறிமுதல்

சண்டிகர்: இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள காஷ்மீர், ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் எல்லை நிலைகளை பாதுகாக்கும் பொறுப்பு எல்லை பாதுகாப்பு படையின் மேற்கு கமாண்ட் பிரிவுக்கு...

அமெரிக்காவில் நுழைய புலம் பெயர்ந்தோர் மெக்ஸிகோ பகுதியில் முகாம்

மெக்ஸிகோ: புலம் பெயர்ந்தோர் முகாம்... அமெரிக்காவிற்குள் நுழைவதற்காக சுமார் ஆயிரம் புலம்பெயர்ந்தோர் மெக்ஸிகோவின் வேராகுரூசு பகுதியில் முகாமிட்டுள்ளனர். வட அமெரிக்க நாடுகளில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும்...

4 நாள் போர் நிறுத்தத்தில் ஹமாஸ் மொத்தமாக 51 பணய கைதிகளை விடுவித்தது

காசா: 4 நாள் போர் நிறுத்தத்தில் ஹமாஸ் மொத்தமாக 51 பணய கைதிகளையும், இஸ்ரேல் 153 பாலஸ்தீன கைதிகளையும் விடுதலை செய்தது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சேர்ந்த...

கொரிய தீபகற்பத்தில் மீண்டும் போர் பதற்றம்… வடகொரியா உளவு செயற்கை கோளை ஏவியதால் சிக்கல்

தென்கொரியா: வடகொரிய அரசு உளவு செயற்கைக்கோளை ஏவியதன் எதிரொலியாக கொரிய தீபகற்பத்தில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. வடகொரிய உளவு செயற்கைக்கோளை...

இஸ்ரேல் செல்கிறார் எலான் மஸ்க்

இஸ்ரேல்: எக்ஸ் நிறுவனத்தின் தலைவரும், உலகின் நம்பர் 1 பணக்காரருமான எலான் மஸ்க் அடுத்த வாரம் இஸ்ரேலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அப்போது அவர் அக்டோபர் 7ம்...

தனுஷ்கோடியில் எல்லைத் தாண்டிய இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது

தனுஷ்கோடி: இந்திய எல்லைக்கு அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 5 பேரை கடலோர காவல் படை கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய எல்லைக்குள் பயங்கரவாதிகள்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]