May 8, 2024

ஐ.நா.

இதுவரை காசாவில் ஐ.நா. அமைப்பை சேர்ந்த 29 பணியாளர்கள் உயிரிழப்பு

இஸ்ரேல்: இதுவரை இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே நடந்த தாக்குதலில் சுமார் 3 ஆயிரம் மக்கள் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. காஸாவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள...

இஸ்ரேலுக்கு ஆதரவாக ஐ.நா.விற்கு கடிதம் அனுப்பிய 40 நாடுகள்

இஸ்ரேல்: இஸ்ரேலுக்கு ஆதரவாக யூத அமைப்புகள் ஐநாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளன. உலகம் முழுவதும் உள்ள 40 நாடுகளில் இருந்து 110க்கும் மேற்பட்ட யூத அமைப்புகள் கடிதம் அனுப்பியுள்ளன....

அகதிகள் வெளியேற கெடு விதித்த பாகிஸ்தானுக்கு ஐ.நா. எச்சரிக்கை

நியூயார்க்: ஐ.நா. எச்சரிக்கை... சட்டவிரோதமாக தங்கியுள்ள அகதிகள் வெளியேற கெடு விதித்த பாகிஸ்தான் அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆப்கன் நாட்டினரை வலுக்கட்டாயமாக வெளியேற்றினால்...

ஐ.நா. பொதுச்சபையில் பாரதம் என்று குறிப்பிட்டு பேசிய ஜெய்சங்கர்

நியூயார்க்: மீபத்தில், ஜி-20 நாட்டு பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி அளித்த விருந்துக்கான அழைப்பிதழில், 'இந்திய ஜனாதிபதி' என்பதற்கு பதிலாக 'பாரத ஜனாதிபதி' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால், நாட்டின்...

இந்தியாவின் தலைமையில் ஜி-20 கூட்டமைப்பு ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டியது… ஐ.நா. தலைவர் பேச்சு

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள  ஐநா தலைமையகத்தில் 78வது பொதுச் சபை அமர்வு நடந்து வருகிறது. இதில் ஐ.நா.சபை தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் கூறியதாவது:- இந்தியா...

ஐ.நா. பொது சபையில் காஷ்மீர் விவகாரங்களை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. பொதுச் சபையின் 78வது அமர்வில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் (செயல்திறன்) அன்வருல் ஹக் கக்கர், இந்தியா அனைத்து அண்டை...

சூடான் மோதல் காரணமாக 50 லட்சம் பேர் புலம் பெயா்ந்து தவித்து வருவதாக ஐ.நா. தகவல்

சூடான்: சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவப் படைக்கும் இடையே கடந்த மூன்றரை மாதங்களுக்கு மேல் மோதல் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை 4 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம்...

இந்தியாவின் பெயரை மாற்ற கோரிக்கை வந்தால் பரிசீலிப்பதாக ஐ.நா. தகவல்

நியூயார்க்: டெல்லியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் இரவு விருந்து அளிக்கப்படுகிறது. இதற்காக குடியரசுத் தலைவர் மாளிகை சார்பில் விருந்தினர்களுக்கு...

பிரான்ஸ் காவல்துறையில் இனவெறி தொடர்புடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்… ஐ.நா. அறிவுறுத்தல்

பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரின் புறநகர் பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக நீல் (வயது 17) என்ற சிறுவன் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டான். இதில் பலத்த காயமடைந்த...

ஜூலை 27… சர்வதேச துரோகிகள் தினம் என ஐ.நா. அறிவிக்க பா.ஜ.க. எம்.எல்.ஏ. கோரிக்கை

புனே: மகாராஷ்டிராவில் ஆளும் கட்சியாக இருந்த சிவசேனாவில் இருந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி பிரிந்தது. இதையடுத்து, முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மற்றொரு அணி,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]