May 7, 2024

ஐ.நா.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உள்ளிட்ட சிறந்த பிரதிநிதித்துவ நாடுகள் தேவை

நியூயார்க்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சிறந்த பிரதிநிதித்துவம் தேவை என்று ஐ.நா. பொதுச் சபைத் தலைவர் கூறினார். ஐ.நா பொதுச் சபைத் தலைவர்...

2020ல் 1.34 கோடி குழந்தைகள் குறைமாதத்தில் பிறந்துள்ளனர்: கவுன்சில் அறிக்கையில் ஐ.நா.

கேப்டவுன்: 2020ல் உலகம் முழுவதும் 1.34 கோடி குழந்தைகள் குறைமாதத்தில் பிறந்துள்ளன. போர், பருவநிலை மாற்றம், விலைவாசி உயர்வு போன்றவை இதற்குக் காரணம் என்று ஐ.நா. கவுன்சில்...

“தலிபான்களுடனான சந்திப்பை நான் தவிர்க்க மாட்டேன். ஆனால்…” – ஐ.நா பொதுச் செயலாளர்

தோகா: “தலிபான்களை சந்திப்பதை நான் தவிர்க்க மாட்டேன். ஆனால், அதற்கு இப்போது சரியான நேரம் இல்லை” என்று ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டெரஸ் கூறினார். மனித...

எந்த பாலினமாக இருந்தாலும் ஒப்புதலுடன் உறவு கொண்டால் கிரிமினல் குற்றமல்ல… ஐ.நா அறிக்கை

ஐநா: தன்பாலின ஈர்ப்பாளர்கள் உள்ளிட்ட எல்ஜிபிடிகு சமூகத்தினர்களின் திருமணத்தை சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இவற்றின் மீதான விசாரணை, 5...

ஐ.நா.வில் ஆப்கானிஸ்தான் பெண்கள் பணியாற்ற தடை: தலிபான் உத்தரவு

காபூல்: கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஆப்கானிஸ்தானுக்கு ஐ.நா மனிதாபிமான உதவிகளை வழங்குகிறது. ஐநாவின் இந்த அமைப்பில் பெண்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானை...

கர்நாடகாவுக்கு வருகை தந்த ஐ.நா. பொது சபை தலைவர் கொரோசி… அங்கன்வாடி மையத்தில் பார்வையிட்டு பாராட்டு

பெங்களூரு, ஐ.நா. பொது சபையின் 77வது தலைவராக ஐ.நா.சபா கொரோசி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, வரும் 29ம் தேதி முதல், 3 நாள்...

5 குழுக்கள் பிரிந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன… ஐநா. தலைவர் தகவல்

புதுடில்லி: ஐநா பொதுச் சபை பிளவுபட்டுள்ளது. குறைந்தது 5 குழுக்கள் பிரிந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன என்று ஐநா பொதுச் சபையின் தலைவர் சபா கொரோசி தெரிவித்துள்ளார். ஐநா...

ஐ.நா. பொதுசபை பிரிந்து கிடக்கின்றன… தலைவர் கொரோசி பேட்டி

புது தில்லி, ஐநா பொதுச் சபையின் தலைவர் சபா கொரோசி, முதன்முறையாக இந்தியாவில் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தலைவராகப் பதவியேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல்...

“வெள்ளத்தில் இருந்து பாகிஸ்தானை மீட்க பாரிய முதலீடு தேவை”

பாகிஸ்தான், கடந்த ஆண்டில் ஏற்பட்ட மோசமான வெள்ளத்தில் இருந்து மீண்டு வருவதற்கு பாகிஸ்தானுக்கு பெரும் முதலீடுகள் தேவை என்று ஐ.நா பொதுச்செயலாளர் வலியுறுத்தியுள்ளார். வெள்ளம் மட்டுமின்றி பருவநிலை...

எலான் மஸ்கிற்கு ஐ.நா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்

ட்விட்டர் உரிமையாளர் எலோன் மஸ்கிற்கு ஐ.நா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கடுமையாக கண்டித்துள்ளது. சில பத்திரிகையாளர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டதை கண்டித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், ட்விட்டருக்கு எதிராக அபராதம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]