May 20, 2024

கடற்கரை

சதுரங்கப்பட்டினத்தில் உணவு தேடி திமிங்கல சுறாக்கள் கடற்கரை வருகை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்கப்பட்டினம் கடற்கரை பகுதியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் அப்பகுதி மீனவர்கள் சிலர் படகில் சென்று வலை விரித்து மீன்பிடித்தனர். அப்போது,...

திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் பெண்கள் கும்மிப்பாட்டு பாடி நடனம்

திருச்செந்தூர்: ஈரோடு மாவட்டம் பெருந்துறை கொங்குநாடு கலைக்குழு சார்பில், ஆண்டுதோறும் ஏதேனும் ஒரு முருகன் கோவிலில் வள்ளி அம்பாள், வள்ளி-முருகன் திருமண சரித்திரம் குறித்து நடனமாடி வழிபாடு...

புயலை அமைதிப்படுத்த பூஜை செய்த பாஜக எம்எல்ஏவின் அட்ராசிட்டி

அகமதாபாத்: அரபிக்கடலில் நிலைக்கொண்டுள்ள பிபோர்ஜாய் புயலை அமைதிப்படுத்த குஜராத் பாஜக எம்.எல்.ஏ. ப்ரத்யுமான்சிங் ஜடேஜா கடற்கரையில் அமர்ந்து பூஜை செய்தார். மத்திய கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள...

பிபோர்ஜாயின் ஆக்ரோஷத்தை கட்டுப்படுத்த கடற்கரையில் பூஜை செய்த பாஜக எம்.எல்.ஏ.

அகமதாபாத்: மத்திய கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள பிபோர்ஜாய் புயல், அடுத்த 6 மணி நேரத்தில் தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளது. மணிக்கு 5 கி.மீ வேகத்தில்...

சென்னை கடற்கரை – சேப்பாக்கம் இடையே மின்சார ரயில் சேவை நிறுத்தமா…?

சென்னை: சென்னை கடற்கரை - தாம்பரம் மார்க்கத்தில் தினமும் 250க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த பாதையில் 3 தடங்கள் மட்டுமே உள்ளன. இதில் 2 வழித்தடங்கள்...

உலக பெருங்கடல் தினம்: மணிலா கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி

மணிலா: பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி மும்முரமாக நடந்தது. உலக பெருங்கடல் தினத்தை முன்னிட்டு, பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா கடற்கரையை நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் மற்றும்...

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கடற்கரையில் குவிந்த பக்தர்கள்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், ராமநாதசுவாமி கோயிலில் உலகப் புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்....

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த பக்தர்கள்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலுக்கு விடுமுறை நாட்கள் மற்றும் அமாவாசை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து வழிப்பட்டு செல்வர். அந்த வகையில்...

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கடற்கரையில் கழிவுநீர் கலப்பதை தடுக்க பக்தர்கள் கோரிக்கை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயில், ராமாயண வரலாற்றுடன் தொடர்புடைய காசியைப் போன்ற புண்ணிய ஸ்தலமான 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான பழமையான மற்றும்...

கோடியக்கரை கடற்கரையில் நின்ற இலங்கை பைபர் படகு… போலீசார் தீவிர விசாரணை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கோடியக்கரை கடற்கரை சுற்றுலா தலத்திற்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று காலை மணமேல்குடி கோடியக்கரை கடற்கரை பகுதியில் வெளிநாட்டு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]