May 8, 2024

கடற்கரை

சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4-வது ரயில்பாதை அமைக்கும் பணி ஜூன் மாதத்திற்குள் முடிக்கப்படும்..!!

சென்னை: சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4.3 கிமீ தூரத்திற்கு 4-வது புதிய ரயில் பாதை அமைக்க தெற்கு ரயில்வே முன்வந்துள்ளது. ரயில்வே வாரியம் உடனடியாக...

வர்க்கலா கடற்கரையில் மிதக்கும் பாலம் சேதமடைந்து 2 பேர் உடல்நிலை கவலைக்கிடம்

கேரளா: திருவனந்தபுரம் அருகே உள்ள வர்க்கலா கடற்கரையில் மிதக்கும் பாலம் இடிந்து 2 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல் வௌியாகியுள்ளது. கேரள மாநிலத்தில் ஏராளமான சுற்றுலா...

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே ரயில் சேவை ரத்து…பயணிகளின் வசதிக்காக கூடுதல் மெட்ரோ ரயில் சேவை

சென்னை: 44 ரயில் சேவை ரத்து: சென்னை எழும்பூர் - விழுப்புரம் வழித்தடத்தில் கோடம்பாக்கம் - தாம்பரம் இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இன்று (மார்ச் 3)...

தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வழித்தடத்தில் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கம்

சென்னை: மின்சார ரயில்கள் ரத்தால் தாம்பரம் பேருந்து நிலையத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம் அலோமோதுகிறது. மக்கள் கூட்டத்தை கட்டுபடுத்த தாம்பரம் – கடற்கரை வழித்தடத்தில் மாநகர போக்குவரத்துக்...

பிப்ரவரி 18-ம் தேதி முதல் பிப்ரவரி 22-ம் தேதி வரை மின்சார ரயில் சேவையில் மாற்றம்

சென்னை: சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இன்று காலை 10.30, 10.40, 10.50, 11.10, 11.20, 11.30, 11.40, 12.00, மதியம் 11.40, 12.00, மதியம்...

இடைக்கால பட்ஜெட்டில் மாலத்தீவுக்கான மேம்பாட்டு திட்ட நிதி ரூ.600 கோடியாக குறைப்பு

புதுடெல்லி: பிரதமர் மோடி கடந்த 4-ம் தேதி லட்சத்தீவு சென்றார். அப்போது, எக்ஸ் தளத்தில் அழகிய கடற்கரையில் எடுக்கப்பட்ட காணொளியை பகிர்ந்து கொண்ட மோடி, லட்சத்தீவு சாகச...

கடற்கரை – வேளச்சேரி ரயில் நிலையங்களை மேம்படுத்தும் திட்டம்: ஐஐடி குழு விரைவில் ஆய்வு

சென்னை: சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் சேவையை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ள நிலையில், இந்த வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்களை மெட்ரோ...

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் 2 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்

சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இரண்டு நாட்களாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை (27.01.2024) நாளை மறுநாள் (28.01.2024) கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியின் ஒரு...

சென்னை சென்ட்ரல் – திருத்தணி மின்சார ரயில்கள் ரத்தாம்..!!!

சென்னை: சென்னை ரயில்வே கோட்டம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், சென்ட்ரலில் இருந்து திருத்தணிக்கு இரவு 7 மற்றும் 8:20 மணிக்கு ரயில்கள் இயக்கப்படும். நாளை (ஜன. 27)...

கடலூர் கடற்கரையில் ஆமை முட்டைகள் சேகரிப்பு தொடக்கம்

கடலூர்: கடலூர் கடற்கரை பகுதியில் ஆலிவ் ரெட்லி ஆமை வகைகளின் முட்டை சேகரிப்பு பணிகள் துவங்கியது. நடப்பாண்டில் தமிழக அளவில் கூடுதலாக முட்டைகள் சேகரிப்பு பணி தீவிர...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]