6 வழிச்சாலையாக விரிவுபடுத்தும் பணியை ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு..!!
சென்னை: இது தொடர்பாக நேற்று அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:- "சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் விரைவான…
அரபிக் கடலில் மே 22-ம் தேதி உருவாகிறது புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு..!!
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கர்நாடக கடற்கரையை ஒட்டியுள்ள அரபிக்…
வன்னியர் சங்க விழா: பாமக வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள்..!!
விழுப்புரம்: வன்னியர் சங்கம் மற்றும் பாமக சார்பாக ஏப்ரல் 25, 2013 அன்று மாமல்லபுரத்தில் சித்திரை…
திருச்செந்தூரில் 60 அடிக்கு கடல் உள்வாங்கியது
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில் அருகே நேற்று கடல் உள்வாங்கி சுமார் 60 அடிக்கு…
தூய்மையான சங்குத்துறை கடற்கரைக்கு செல்வோம்… வாங்க!!!
கன்னியாகுமரி: கன்னியாகுமரியின் தூய்மையான கடற்கரைகளில் ஒன்றாகக் கருதப்படும் சங்குத்துறை கடற்கரையானது கடலின் தனித்துவமான காட்சிகளை வழங்குகிறது.…
கடற்கரை – செங்கல்பட்டு இடையே முதல் குளிரூட்டப்பட்ட மின்சார ரயில் இன்று தொடக்கம்..!!
சென்னை: சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் சென்னை ஐசிஎப் மூலம் தயாரிக்கப்பட்ட 12 பெட்டிகள்…
ரயில்வே உதவி ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு..!!
சென்னை: நாடு முழுவதும் 9,970 உதவி ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே வெளியிட்டுள்ளது. இதில்…
12 நிலையங்களில் கடற்கரை – செங்கல்பட்டு ஏசி மின்சார ரயில் நின்று செல்லும்..!!
சென்னை: சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே ஏசி மின்சார ரயில் இயக்க பல தரப்பில்…
இன்று மாலை வரை கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் ரத்து..!!
கடற்கரை - எழும்பூர் இடையே புதிதாக போடப்பட்டுள்ள 4-வது ரயில் பாதை ஆய்வு செய்யப்பட உள்ளதால்,…
4-வது வழித்தடத்தில் ஆய்வு: 20 விரைவு ரயில்களில் மாற்றம்..!!
சென்னை: சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது வழித்தடத்தில் ஆய்வு நடைபெற உள்ளதால், வைகை,…