May 9, 2024

கடற்கரை

தனுஷ்கோடி கடற்கரையில் பிரதமர் மோடி புனித ஸ்தூபிக்கு மலர் தூவி மரியாதை

தனுஷ்கோடி: ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு வந்த பிரதமர் மோடி, அங்குள்ள அரிச்சல்முனை கடற்கரையில் பிரார்த்தனை செய்தார். பின்னர் கோதரண்டராமர் கோயிலில் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு சுவாமி...

கோவில்களுக்கு செல்லும் பிரதமர் மோடி ஏன் மணிப்பூர் செல்லவில்லை?: மல்லிகார்ஜுன கார்கே கேள்வி

டெல்லி: டெல்லியில் பாரத் ஜோடோ நியாய யாத்ரா சின்னத்தை வெளியிட்டு பேசிய கார்கே இவ்வாறு கூறினார். காலையில் எழுந்ததும் கடவுளை தரிசிப்பது போன்ற மோடியின் படங்கள் எங்கும் உள்ளன....

பாம்பன் கடற்கரையில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்கு உள்வாங்கிய கடல் நீர்

ராமேஸ்வரம்: ஜப்பானில் கடந்த ஜனவரி 1ம் தேதி இந்திய நேரப்படி பகல் 12.40 மணிக்கு 7.6 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. நிலநடுக்கம் அடுத்தடுத்து ஏற்பட்டதால்...

புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக கடற்கரையில் குவிந்த மக்கள்

சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக சென்னை கடற்கரையில் பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். குறிப்பாக, மெரினா, எலியட்ஸ் உள்ளிட்ட கடற்கரையில் புத்தாண்டை கொண்டாடுவதற்காக பொது மக்களின்...

சென்னையில் 3 நாட்களுக்கு பிறகு மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயக்கம்..!

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 3 நாட்களுக்கு பிறகு நேற்று வழக்கம் போல் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. இதனால் ரயில் பயணிகள் நிம்மதி அடைந்தனர்....

மெரினா கடற்கரை மூடல்.. ஒலிபெருக்கி மூலம் போலீஸார் எச்சரிக்கை

வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் நாளை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடைவிடாமல் கன மழை பெய்து வருகிறது....

இன்று முதல் சென்னை கடற்கரை-தாம்பரம் இரவு ரயில் சேவை ரத்து

சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான இரவு நேர ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு...

திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் நீராட தடை

தூத்துக்குடி: திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள்...

புதுச்சேரி விடுதலை நாள்: முதல்வர் ரங்கசாமி மரியாதை

புதுச்சேரி: பிரெஞ்சு ஆட்சியில் இருந்து புதுச்சேரி சுதந்திர தினத்தையொட்டி, புதுச்சேரி கடற்கரையில் முதல்வர் ரங்கசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். கடற்கரையில் நடைபெற்ற விழாவில் ரங்கசாமி தேசியக்...

தாம்பரம் – சென்னை கடற்கரை மின்சார ரயில் நிறுத்தம்

தமிழகம்:தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால், நாளை ஒரு நாள் மட்டும் பச்சை மற்றும் நீலம் ஆகிய இரண்டு வழித்தடங்களில் கூடுதல் மெட்ரோ ரயில்கள்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]