தனுஷ்கோடி கடற்கரையில் பிரதமர் மோடி புனித ஸ்தூபிக்கு மலர் தூவி மரியாதை
தனுஷ்கோடி: ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு வந்த பிரதமர் மோடி, அங்குள்ள அரிச்சல்முனை கடற்கரையில் பிரார்த்தனை செய்தார். பின்னர் கோதரண்டராமர் கோயிலில் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு சுவாமி...