April 27, 2024

கடற்கரை

பவுர்ணமி கிரிவலம் : சென்னை கடற்கரை – தி.மலைக்கு சிறப்பு ரயில்

சென்னை: திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட் வரை இயக்கப்படும் மெமு சிறப்பு ரயில் இன்று (ஏப்ரல் 23) திருவண்ணாமலை வரை...

மீன்பிடி தடைக்காலம்: காசிமேட்டில் மீன் வரத்து குறைந்ததால் மக்கள் ஏமாற்றம்

சென்னை: ஆழ்கடலில் மீன்கள் இனப்பெருக்கம் செய்வதற்காக திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61...

குமரியில் திடீர் கடல் சீற்றம்: வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று கடல் சீற்றம் ஏற்பட்டு மீனவ கிராமங்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி முதல்...

கடலின் தனித்துவமான காட்சிகளை வழங்கும் கன்னியாகுமரியின் சங்குத்துறை கடற்கரை

கன்னியாகுமரி: கன்னியாகுமரியின் தூய்மையான கடற்கரைகளில் ஒன்றாகக் கருதப்படும் சங்குத்துறை கடற்கரையானது கடலின் தனித்துவமான காட்சிகளை வழங்குகிறது. விவேகானந்தர் பாறை நினைவகம் மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகியவற்றின் கம்பீரத்தை...

துருக்கி கடற்கரை அருகே புலம்பெயர்ந்தோர் சென்ற படகு கவிழ்ந்து விபத்து

துருக்கி: துருக்கியின் வடக்கு ஏஜியன் கடற்கரை அருகே கடந்து சென்ற ரப்பர் படகு ஒன்று கவிழ்ந்ததில், குறைந்தது 21 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்தனர். இன்றைய தினம்(மார்ச்.15) நிகழ்ந்த இந்த...

சென்னை கடற்கரை – எழும்பூர் 4வது ரயில்பாதை பணிகள் எப்போது முடியும்..?

சென்னை: சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், ”சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4.3 கிலோ மீட்டர் தொலைவுக்கு 4-வது புதிய ரயில்பாதை அமைக்க...

சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4-வது ரயில்பாதை அமைக்கும் பணி ஜூன் மாதத்திற்குள் முடிக்கப்படும்..!!

சென்னை: சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4.3 கிமீ தூரத்திற்கு 4-வது புதிய ரயில் பாதை அமைக்க தெற்கு ரயில்வே முன்வந்துள்ளது. ரயில்வே வாரியம் உடனடியாக...

வர்க்கலா கடற்கரையில் மிதக்கும் பாலம் சேதமடைந்து 2 பேர் உடல்நிலை கவலைக்கிடம்

கேரளா: திருவனந்தபுரம் அருகே உள்ள வர்க்கலா கடற்கரையில் மிதக்கும் பாலம் இடிந்து 2 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல் வௌியாகியுள்ளது. கேரள மாநிலத்தில் ஏராளமான சுற்றுலா...

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே ரயில் சேவை ரத்து…பயணிகளின் வசதிக்காக கூடுதல் மெட்ரோ ரயில் சேவை

சென்னை: 44 ரயில் சேவை ரத்து: சென்னை எழும்பூர் - விழுப்புரம் வழித்தடத்தில் கோடம்பாக்கம் - தாம்பரம் இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இன்று (மார்ச் 3)...

தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வழித்தடத்தில் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கம்

சென்னை: மின்சார ரயில்கள் ரத்தால் தாம்பரம் பேருந்து நிலையத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம் அலோமோதுகிறது. மக்கள் கூட்டத்தை கட்டுபடுத்த தாம்பரம் – கடற்கரை வழித்தடத்தில் மாநகர போக்குவரத்துக்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]