பவுர்ணமி கிரிவலம் : சென்னை கடற்கரை – தி.மலைக்கு சிறப்பு ரயில்
சென்னை: திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட் வரை இயக்கப்படும் மெமு சிறப்பு ரயில் இன்று (ஏப்ரல் 23) திருவண்ணாமலை வரை...
சென்னை: திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட் வரை இயக்கப்படும் மெமு சிறப்பு ரயில் இன்று (ஏப்ரல் 23) திருவண்ணாமலை வரை...
சென்னை: ஆழ்கடலில் மீன்கள் இனப்பெருக்கம் செய்வதற்காக திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61...
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று கடல் சீற்றம் ஏற்பட்டு மீனவ கிராமங்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி முதல்...
கன்னியாகுமரி: கன்னியாகுமரியின் தூய்மையான கடற்கரைகளில் ஒன்றாகக் கருதப்படும் சங்குத்துறை கடற்கரையானது கடலின் தனித்துவமான காட்சிகளை வழங்குகிறது. விவேகானந்தர் பாறை நினைவகம் மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகியவற்றின் கம்பீரத்தை...
துருக்கி: துருக்கியின் வடக்கு ஏஜியன் கடற்கரை அருகே கடந்து சென்ற ரப்பர் படகு ஒன்று கவிழ்ந்ததில், குறைந்தது 21 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்தனர். இன்றைய தினம்(மார்ச்.15) நிகழ்ந்த இந்த...
சென்னை: சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், ”சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4.3 கிலோ மீட்டர் தொலைவுக்கு 4-வது புதிய ரயில்பாதை அமைக்க...
சென்னை: சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4.3 கிமீ தூரத்திற்கு 4-வது புதிய ரயில் பாதை அமைக்க தெற்கு ரயில்வே முன்வந்துள்ளது. ரயில்வே வாரியம் உடனடியாக...
கேரளா: திருவனந்தபுரம் அருகே உள்ள வர்க்கலா கடற்கரையில் மிதக்கும் பாலம் இடிந்து 2 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல் வௌியாகியுள்ளது. கேரள மாநிலத்தில் ஏராளமான சுற்றுலா...
சென்னை: 44 ரயில் சேவை ரத்து: சென்னை எழும்பூர் - விழுப்புரம் வழித்தடத்தில் கோடம்பாக்கம் - தாம்பரம் இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இன்று (மார்ச் 3)...
சென்னை: மின்சார ரயில்கள் ரத்தால் தாம்பரம் பேருந்து நிலையத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம் அலோமோதுகிறது. மக்கள் கூட்டத்தை கட்டுபடுத்த தாம்பரம் – கடற்கரை வழித்தடத்தில் மாநகர போக்குவரத்துக்...