April 28, 2024

கடல்

தென்சீன கடல் பகுதியில் சீன ஆக்கிரமிப்பு அகற்றம்.. பிலிப்பைன்ஸ் போலீசார் அதிரடி

மணிலா: தென் சீனக் கடல் பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியாகும். தெற்காசிய நாடுகளின் போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பகுதியை சீனா உரிமை கொண்டாடுகிறது. அதேசமயம் தைவான்,...

பழவேற்காடு மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம்… மீன்வளத்துறை உத்தரவு

திருவள்ளூர்: பூமியில் இருந்து 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சூரியனைப் பற்றிய ஆய்வை இதுவரை அமெரிக்கா, ஐரோப்பா, ஜெர்மனி ஆகிய நாடுகளின் விண்வெளி ஆய்வு...

சீன தடையால் ஜப்பானின் கடல் உணவு ஏற்றுமதி பாதிப்பு

டோக்கியோ: ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீர் பசிபிக் பெருங்கடலில் விடப்படுகிறது. இதனால் கடலில் மீன்பிடித்தொழில் பாதிக்கப்படுவதோடு, வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகிவிடும் என மீனவர்கள்...

இந்தோனேசியாவின் பாலி கடலில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்

இகார்தா: இந்தோனேசியாவின் பாலி கடற்கரையில் இன்று 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவின் மாதரத்திற்கு வடக்கே...

ஆஸ்திரேலியாவில் கடலில் குளித்தவர்களை தாக்கிய சுறா மீன்

கான்பெர்ரா: ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மத்திய வடக்கு கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள ஒரு துறைமுக நகரம் மெக்குவாரி. இங்கு சிலர் குளித்துக் கொண்டிருந்தனர். ராட்சத...

இம்மாத இறுதியில் அணுசக்தி கழிவை கடலில் திறந்துவிட ஜப்பான் திட்டம்

ஜப்பான்: புகுஷிமா அணுமின் நிலையத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட அணுசக்தி கழிவை இம்மாத இறுதியில் கடலில் திறந்துவிட ஜப்பான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு சுனாமியால்...

கடலில் குதித்த இந்திய பெண் பலியாகி விட்டார் என்று தகவல்கள் வெளியானது

சிகாகோ: சொகுசு கப்பலில் இருந்து கடலில் குதித்த இந்திய பெண் பலியாகி விட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவைச் சேர்ந்த ரீட்டா சஹானி (64) என்ற...

கப்பலில் இருந்து கடலில் குதித்த இந்திய பெண்

இந்தியா: இந்தியாவைச் சேர்ந்த ரீட்டா சஹானி (64) என்ற பெண், தனது கணவர் ஜாகேஷ் சஹாஜானியுடன் 'ஸ்பெக்ட்ரம் ஆஃப் தி சீஸ்' என்ற உல்லாசக் கப்பலில் பயணம்...

ஜப்பான் கடலை நோக்கி மீண்டும் வட கொரியா நடத்திய ஏவுகணை சோதனை

பியோங்யாங்: வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைகளுக்கு மத்தியில் அமெரிக்காவுடன் தென்கொரியா கைகோர்த்து தனது பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஜப்பானும்...

கடலில் பேனா நினைவு சின்னம் வழக்கை ஜூலை 7-ம் தேதிக்கு ஒத்தி வைத்த உச்ச நீதிமன்றம்

சென்னை: சென்னை மெரினா கடலில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக ரூ.81 கோடியில் பேனா நினைவிடம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]