May 10, 2024

கடல்

கடலுக்குள் காரை ஓட்டிய பெண்… வைரலாகும் வீடியோ

ஹவாய்: ஒரு காலத்தில் ஒரு பயணம் புறப்படுகிறோம் என்றால் அதற்கான தயாரிப்பு மிகு சுவாரஸ்யமாக இருக்கும். பயண வழி, பயண நேரம், பயணத்திற்கு தேவையான பணம் மற்றும்...

கடலில் விபத்து குறித்து பேசிய விஜய் ஆண்டனி

சினிமா: விஜய் ஆண்டனி தற்போது பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கி, தயாரித்து, நடித்து, இசையமைத்து வருகிறார். இந்தப் படத்திற்கும் அவரே எடிட்டிங்கும் செய்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம்,...

கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி

சென்னை: சென்னை மெரினா கடலில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக பேனா சிலை அமைக்க மத்திய அரசு நிபந்தனையுடன் அனுமதி அளித்துள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இலக்கியப்...

பத்து நாட்களுக்கு முன்பு காணாமல் போன ராணுவ ஹெலிகாப்டர்… உடைந்த பாகங்கள் கிழக்கு சீன கடலில் கண்டுபிடிப்பு

ஜப்பான்: பத்து நாட்களுக்கு முன் மாயமான ஜப்பான் நாட்டு ராணுவ ஹெலிகாப்டரின் பாகங்களும், பயணிகள் 5 பேரின் உடல்களும் கிழக்கு சீன கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆறாம்...

தென்கொரிய கடல் எல்லை பகுதிக்குள் அத்துமீறிய வடகொரிய ரோந்து படகு… ராணுவம் துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை

சியோல்: கொரிய தீபகற்பத்தில் வடகொரியா பல ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதனால் அந்த பகுதியில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. ஜப்பான், தென் கொரியா மற்றும்...

30 கிமீ கடலில் நீந்தி உலக சாதனை படைத்த மாற்றுத்திறனாளி இளைஞர்

சென்னை: சென்னையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி நீச்சல் வீரர் ஸ்ரீராம். இவர் இலங்கை தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரையிலான பாக்ஜலசந்தி கடல் பகுதியில் நீந்தி சாதனை படைத்துள்ளார். சென்னையைச்...

கடலில் தங்கி மீன் பிடிப்பதற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும்… மீனவர்கள் கோரிக்கை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் ஆண்டுக்கு 3 மாதங்கள் மட்டுமே மீனவர்கள் தொழிலுக்கு செல்ல அரசு அனுமதி அளித்துள்ளது. கடலில் தங்கவும் அனுமதி...

ராகுல்காந்தி தகுதி நீக்கத்தை கண்டித்து நாகையில் கடலில் இறங்கி காங்கிரசார் போராட்டம்

நாகப்பட்டினம்: எம்.பி. பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து நாகையில் கடலில் இறங்கி காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். எம்.பி. பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதி...

கடலில் சிக்கி தவித்த அகதிகள்… விரைந்து சென்று மீட்ட கடலோர காவல் படையினர்

ரோம்: இத்தாலி கடலோர காவல் படையினர் நடுக்கடலில் படகுகளில் சிக்கி அகதிகளை பத்திரமாக மீட்டனர். துருக்கி, எகிப்து உள்ளிட்ட நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடி பலர் சட்ட...

ரோம் நடுக்கடலில் தத்தளித்த 1,000 அகதிகள் பத்திரமாக மீட்பு

ரோம் ; மார்ச்13- துருக்கி, எகிப்து உள்ளிட்ட நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடி பலர் சட்ட விரோத பயணம் காரணமாக ஐரோப்பிய நாடான இத்தாலிக்கு அகதிகளாக தஞ்சம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]