ராஜ்யசபாவில் நிர்வாக மசோதாவை தாக்கல் செய்தார் அமைச்சர் அமித்ஷா
டெல்லியில் அரசுக்கும், லெப்டினன்ட் கவர்னருக்கும் இடையே அதிகாரப் போட்டி வலுத்து வரும் நிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு மாறாக, அரசின் அதிகாரங்களைக் குறைக்கும் வகையில் மத்திய அரசு...
டெல்லியில் அரசுக்கும், லெப்டினன்ட் கவர்னருக்கும் இடையே அதிகாரப் போட்டி வலுத்து வரும் நிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு மாறாக, அரசின் அதிகாரங்களைக் குறைக்கும் வகையில் மத்திய அரசு...
பாட்னா: அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் (2024) பாரதிய ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் சில மாதங்களுக்கு முன் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முயற்சி மேற்கொண்டார்....
இலங்கை: எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து தொடர்பாக இரண்டு நாள் ஒத்திவைப்பு விவாதத்தை நடத்துவதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் குழு தீர்மானித்தது. இதன்படி எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட ஒத்திவைப்பு வேளை...
மணிப்பூர்: இயல்பு நிலை திரும்பி வரும் மணிப்பூரில் மக்கள் கடைகளுக்கு முன் நீண்ட வரிசையில் காத்திருந்து பொருட்களை வாங்கிச் சென்றனர். பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவது தொடர்பான விவகாரத்தால்...
சென்னை: புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள். தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர்...
சென்னை: கிறிஸ்தவர்களின் புனித பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-...