குடிநீர் தொட்டியில் சாணம் கலந்த சம்பவத்திற்கு ராமதாஸ் கண்டனம்
சென்னை: "புதுக்கோட்டை மாவட்டம் சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலக்கப்பட்டது கண்டனத்திற்குரியது. பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகளை தடுப்பதில் தமிழக அரசு தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறது,"...