April 27, 2024

கண்டனம்

குடிநீர் தொட்டியில் சாணம் கலந்த சம்பவத்திற்கு ராமதாஸ் கண்டனம்

சென்னை: "புதுக்கோட்டை மாவட்டம் சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலக்கப்பட்டது கண்டனத்திற்குரியது. பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகளை தடுப்பதில் தமிழக அரசு தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறது,"...

மோடி பேசுவதை அவரது நாக்கே நம்பாத போது, நாட்டு மக்களா நம்பப் போகிறார்கள்: காதர் மொய்தீன் கண்டனம்

திருச்சி: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இந்திய மக்களின் சொத்துக்கள், நிலங்கள், ஆபரணங்கள்...

டிடி தொலைக்காட்சியின் லோகோ காவி நிறத்திற்கு மாற்றம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: அரசு நடத்தும் தூர்தர்ஷன் டிவி சேனலின் லோகோ சிவப்பு நிறத்தில் இருந்து காவி நிறமாக மாறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு முதல்வர் ஸ்டாலின்...

கமல்ஹாசன் மீதான விமர்சனம்: அண்ணாமலைக்கு மநீம கட்சி கண்டனம்

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை விமர்சித்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு மநீம பொதுச் செயலாளர் ஆ.அருணாச்சலம் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 7-ம்...

அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்த மநீம கட்சி ..!!

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை விமர்சித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மணிமா பொதுச் செயலாளர் ஏ.அருணாச்சலம் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 7ம்...

அரசியல் நோக்கத்திற்காக வரலாற்றை யாரும் திரிக்க கூடாது: கங்கனாவுக்கு நேதாஜி பேரன் கண்டனம்!

டெல்லி: இந்தியாவின் முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் என்று கங்கனா கூறியதற்கு நேதாஜியின் கொள்ளு பேரன் சந்திரகுமார் போஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு...

தேர்தல் ஆதாயங்களுக்காக வெறுப்பூட்டும் பேச்சுக்களை பேசக்கூடாது? பாகிஸ்தானின் கண்டனம்

ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பேச்சுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பாகிஸ்தான் தனது நாட்டின் இறையாண்மையை...

கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் முதல்வர் இன்று உண்ணாவிரத போராட்டம்..!!

சண்டிகர்: டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான அரசு கொண்டு வந்த புதிய மதுக் கொள்கை வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங், பிஆர்எஸ்...

சிஏஏ தொடர்பாக காங்கிரஸ் கட்சி பொய்யான மௌனம் காப்பதாக பினராயி விஜயன் குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) தொடர்பாக காங்கிரஸ் கட்சி பொய்யான மௌனம் காப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார். ஆலப்புழாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,...

ஜனாதிபதி திரவுபதி முர்முவை நிற்க வைத்துவிட்டு நாற்காலியில் அமர்ந்திருந்த பிரதமர் மோடிக்கு கனிமொழி எம்.பி. கண்டனம்

சென்னை: ஜனாதிபதி திரௌபதி முர்முவை நிற்க வைத்துவிட்டு நாற்காலியில் அமர்ந்த பிரதமர் மோடிக்கு கனிமொழி எம்.பி. கண்டிக்கப்பட்டது. ஜனாதிபதியை நிற்க வைத்து உட்கார வைத்து மோடி பகிரங்கமாக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]